21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
செல்வி நித்தியானந்தன்
நீர்க்குமிழி
விண்ணிலே மழையாய்
மண்ணிலே பிரசவித்து
வீட்டின் முற்றத்திலே
நீர்க்குமிழியாய் விழுவாயே
வெள்ளம் இருக்கும்போதும்
வெட்டென விழும்அழகும்
வீட்டின் பீலியால் வந்திடும்
நீரும் மகிழ்ச்சியாய்இருக்கும்
நீர்விழும் அழகை ரசிப்பதும்
நீயா நானாபோட்டி போட்டு
பாத்திரம் வைத்து சேகரிப்பதும் மனதுக்கு மகிழ்வை உண்டாக்கும்
நீர்க்குமிழி என்றாலே
நாகேஸ் நடிப்பு நிழலாடுமே
செல்வி நித்தியானந்தன்
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...