User banner image
User avatar
  • Nada Mohan

Posts

Jeya Nadesan

கவிதை நேரம்-17.11.2022 கவி-இலக்கம்-1598 மண்ணில் புதைந்த மைந்தர்கள் மண்ணில் புதைந்த மாவீரர்கள் விண்ணதிர மண்ணதிர வீரமானவர்கள் விதையாய் வித்திட்டு நினைவான மறவர்கள் வித்தாகி வேராகி விழுதாகி விருட்சமாகி

Selvi Nithianandan

மனமார வாழ்த்துகிறேன் ( 546) சந்தம் சிந்திடும் கவியே சிந்து பாடிடும் தமிழே சந்து பொந்து ஓடியே வந்து கொண்டாய் இருநூறாய் ஒன்று இரண்டாய் இலக்கமாகி ஒற்றுமை

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1723! விளங்கிக் கொள்ளாதது ஏன்! அறிவுகள் ஆறு ஆற்றலின் வேராய் அமைந்தது மானிடப் பேறு அது பெரும் ஆணிவேரு!! அறிவுக் கண்கள் அழகுடன் திறக்க

சிவதர்ஷினி ராஎகவன்

வாரம் இரு நூறு தொட்டாய்!! வல்ல தொரு கவிக்களம் வாய்த்ததே சந்தக் கவிக்கு ஒரு தளம் சிந்திவிடும் வரிகள் சிறப்பாகும் தினம்!! வாரம் தொட்டது இரு நூறு

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு201 காலம்:22/11/22 செவ் 8.15 தலைப்பு: “கனவு மெய்ப்பட வேண்டும்” விருப்ப தலைப்பிலும் இணைக்கலாம்.நேரில் இதுவரை வந்து திறனாய்வில் இணையாதோர் அறியதந்து வந்து இணையலாம்

சிவாஜினி சிறிதரன்

வாழ்த்து கவி பாமுகத்தில் பந்தலிட்டு பைந்தமிழுக்கு பாவிசைத்த பாவலர் நாவலர் பாவையண்ணா உங்கள் பணி அளப்பரியது ஆளம்மிக்கது! இணையத்தை இடைவிடாது இயக்கும் அதிபர் மோகண்ணா இயங்கு தளத்தை

சிவாஜினி சிறிதரன்

வாழ்த்து கவி பாமுகத்தில் பந்தலிட்டு பைந்தமிழுக்கு பாவிசைத்த பாவலர் நாவலர் பாவையண்ணா உங்கள் பணி அளப்பரியது ஆளம்மிக்கது! இணையத்தை இடைவிடாது இயக்கும் அதிபர் மோகண்ணா இயங்கு தளத்தை

திருமதி. பத்மலோஜினி.திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு – 200 தபைப்பு — வாழட்டும் பல்லாண்டு ஆரவாரமின்றி ஏற்றமுடன் வாரங்கள் இருநூறு பாரமின்றி சந்தமுடன்

Sarwaswary.Kathiriithamby

மண் போற்றும் குரவர்கள் ….. உறங்கா இதயங்களே உவமைக்கானதே உங்கள் வாழ்வே இரங்கா நெஞ்சங்களால் ஈடில்லா மண்ணின் இழப்பே … ஓரங்க நாடகமேடையில் வேடந்தாங்கிய ஒத்திகையே வீரங்க

கலாதேவி பத்மநாதன்.

“சந்தக் கவித்தளம் வாழியவே” பாமுகப் பந்தலிட்டு படர்ந்திருக்கும் பூக்களே நான்முகன் இறையருளின் நற்றமிழ் கவிஞர்களே கவிப்பூக்கள் இருபதும் கைத்துணையாய் இருபத்தும் புவிமீதில் பூத்திங்கே புகழ்மணம் வீசுதே எழில்மிகு

திருமதி . -அபிராமி கவிதாசன்.

15.11.2022 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -200 “வாழ்த்துவோம் வாருங்கள் “ பாமுகப் பந்தலே பல்லாண்டு வாழியவே பூமுகம் மலர்ந்து பொழிவுடன் வாழியவே சந்தம் சிந்தும் சங்கீதம்

ஜெயம் தங்கராஜா

சசிச வாழ்த்தும் வந்து வாழ்த்துமே வித்தியாசமான சிந்தனைகள் இதனைக்கேட்டே உதித்தது சத்தியமாய்ச் சொல்லுகின்றேன் சிந்தைக்குள் வசித்தது செந்தமிழும் நாப்பழக்கமாக கவிதைகளாய்க் குதித்தது சந்தத்தோடு பாக்களை பாடச்சொல்லி விதித்தது