13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
திருமதி . -அபிராமி கவிதாசன்.
15.11.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -200
“வாழ்த்துவோம் வாருங்கள் “
பாமுகப் பந்தலே பல்லாண்டு வாழியவே
பூமுகம் மலர்ந்து பொழிவுடன் வாழியவே
சந்தம் சிந்தும் சங்கீதம் வாழியவே
சொந்தம் பந்தம் சுதியுடன் வாழியவே
பாவை சகோதரர் பார்போற்ற வாழியவே
சேவை கவிஞர் சிறப்புற்று வாழியவே
அன்பின் துணைவியார் ஆரோக்கியமாய் வாழியவே
இன்முக இதயங்கள் இணைபிரியா
வாழியவே
அதிபர் சொற்பொழிவு அகல்தீபமாய் வாழியவே
சுதிமீட்கும் வீணைவாணி சகோதரி வாழியவே
செவ்வாய் மலர்கள் தேன்சிந்தி வாழியவே
பௌவிய கவிஞர்கவிப் படைப்பாளர்
வாழியவே
திங்களுக்குள் கவிபடைக்கும் திறமையாளர் வாழியவே
சங்கொலியாய் பாரெங்கும் சந்தமுடன் வாழியவே
இருபது நாற்பதாய் இணைந்த கரம் வாழியவே
இருநூறு பா தொடுத்தோர் இலட்சியமுடன் வாழியவே
வாழிய வாழியவே வான்புகழ் சிறப்புடனே !
நன்றி .
திருமதி .அபிராமி கவிதாசன்🙏
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...