மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

வாழ்த்து கவி

பாமுகத்தில் பந்தலிட்டு
பைந்தமிழுக்கு
பாவிசைத்த
பாவலர் நாவலர்
பாவையண்ணா உங்கள் பணி அளப்பரியது
ஆளம்மிக்கது!

இணையத்தை
இடைவிடாது
இயக்கும்
அதிபர் மோகண்ணா
இயங்கு தளத்தை இயக்கும்
இயக்குனி
வாணி அக்கா!

கவிகளை
கவிமாலையாக கவிபாடி
தொடர்பணியாக எழுத்தி குவிக்கும்
அனைத்து கவிதாரர்களை
வாயார வாழ்த்தி
வரவேற்று கொள்கின்றேன்! நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading