மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1723!

விளங்கிக் கொள்ளாதது ஏன்!

அறிவுகள் ஆறு
ஆற்றலின் வேராய்
அமைந்தது மானிடப்
பேறு அது பெரும் ஆணிவேரு!!

அறிவுக் கண்கள்
அழகுடன் திறக்க
ஆற்றலுடைக் கல்வி
அவசியம் உணர்ந்து
கற்றே உயரும்
மானிடம் தன்னால்
மதிக்கும் பாரும் !!

புரிதல் என்பதே
அரிதாகிப் போக
சொல்வதைக் காதில்
ஏற்காது போகும்
சிந்தை அற்ற மனங்கள்
எப்படிச் சிகரம்
தொட்டிட முடியும்?!
சிவதர்சனி இராகவன்
17/11/2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading