மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1723!

விளங்கிக் கொள்ளாதது ஏன்!

அறிவுகள் ஆறு
ஆற்றலின் வேராய்
அமைந்தது மானிடப்
பேறு அது பெரும் ஆணிவேரு!!

அறிவுக் கண்கள்
அழகுடன் திறக்க
ஆற்றலுடைக் கல்வி
அவசியம் உணர்ந்து
கற்றே உயரும்
மானிடம் தன்னால்
மதிக்கும் பாரும் !!

புரிதல் என்பதே
அரிதாகிப் போக
சொல்வதைக் காதில்
ஏற்காது போகும்
சிந்தை அற்ற மனங்கள்
எப்படிச் சிகரம்
தொட்டிட முடியும்?!
சிவதர்சனி இராகவன்
17/11/2022

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading