13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
திருமதி. பத்மலோஜினி.திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு – 200
தபைப்பு — வாழட்டும் பல்லாண்டு
ஆரவாரமின்றி ஏற்றமுடன் வாரங்கள் இருநூறு
பாரமின்றி சந்தமுடன் பலரையும் இணைத்து
வாரந்தோறும் சுவைக்க வைத்த சந்தம் சிந்தும் சந்திப்பு
வீரமுடன் மேலும் வளர்ந்திட வாழ்த்துக்கள்!
காலத்தின் நிகழ்வை கோலத்தைக் காட்டி
நீளமாய் வாரவாரம் நற்கவிதைகள் வழங்கி
ஆழமாய் அறிவுரையை அறவுரையை வழங்குதற்கு
வாழட்டும் பல்லாண்டு வளமாகப் புவிதனிலே.
கவிதையின் சிறப்பை கவர்ச்சியைக் காட்டி
புவிதனில் பலரை கவிப்பரப்பில் புகுத்தி
உதவியாய் கவிவளர ஊக்கம் தருவதனால்
குவியட்டும் புகழ் குவலயத்தில் மேன்மேலும்.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
15/11/2022
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...