மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சிவதர்ஷினி ராஎகவன்

வாரம் இரு நூறு தொட்டாய்!!

வல்ல தொரு கவிக்களம்
வாய்த்ததே சந்தக்
கவிக்கு ஒரு தளம்
சிந்திவிடும் வரிகள்
சிறப்பாகும் தினம்!!

வாரம் தொட்டது
இரு நூறு
வாத்தியார் ஐயா
பாவை அண்ணன்
நேர்த்தியாய் இங்கே
வடித்த கவிகள்
சீருடன் சிறப்பும்
கண்டது பார்!!

வாழ்த்துக்கள் கூறி
வளர்க எனப் பாடி
வனப்போடு கவிஞர்
வாரமும் இணைந்தே
நாட்டுக சரிதம்
நல்மொழி அமுதென!!
சிவதர்சனி இராகவன்
15/11/2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading