User banner image
User avatar
  • Nada Mohan

Posts

ரஜனி அன்ரன்

“ சிறுகதையின் முன்னோடி “…கவி..ரஜனி அன்ரன் (B.A) 13.10.2022 ஈழத்துக் கலைஞன் சிறுகதை மன்னன் இலங்கையர்கோன் எனும் சிவஞானசுந்தரம் ஐயா ஈழத்தில் ஏழாலையில் பிறந்து நாடகத் துறையோடு

நகுலா சிவநாதன்

நன்னெறி நல்லோர் காட்டும் வழியில் நாமே நன்மை செய்து வாழ்ந்திடுவோம்! பல்லோர் போற்றி மகிழும் வகையில் பலவாய் மொழிகள் கற்றிடுவோம்! வல்லோர் வாழும் வாழ்வின் வகையை வரமாய்ப்

நேவிஸ் பிலிப்ஸ் இல 77

கவி இல 77 “இனிக்கப் பேசினால்..” – Nevis Philips உணர்வுகள் உள்ளத்தில் ஊறிப் பெருக, எண்ணங்கள் மனதிலே எழுந்து விரிய நினைவுகள் நெஞ்சிலே படர்ந்து நிறைய

ஜெயம் தங்கராஜா

Kavi 625 ஒன்றுபடுவோம் ஒன்றுபட்டிங்கு வாழ்தலே வாழ்வு என்றெண்ணிக்கொண்டாலே வராதே தாழ்வு ஒருவர்மேல் ஒருவருக்கு வேண்டாமே வெறுப்பு அருமையாக ஒன்றுகூடி வாழ்வது நம்பொறுப்பு ஆதிமனிதர்கள் காட்டுமிராண்டிகளாக அடிபட்டார்

இ.உருத்திரேஸ்வரன்

ஆசை உலகம் இயங்க காரணம் அதுவே அழியக் காரணம் முனிவரின் தவம் கலைய காரணம் மனித இனம் அழியவும் காரணம் அளவோடு இருக்கையில் உயர்வு உண்டு வாழ்க்கையில்

Selvi Nithianandan

தன்நிலை மறந்ததேனோ (541) தேடித்தேடி ஓடும் வாழ்வு தேங்கிய நீரைப் போலாகி ஓடிஓடி பதறும் உறவுகள் வாடி நிற்க்கும் நிலையையுணரா மூடி மறைக்கும் வார்த்தைதானோ தாயக வாழ்வில்

Vajeetha Mohamed

ஒன்று பட்டு சல்லிவேரும் ஆணிவேரும் சண்டைபோடா மகிழ்ந்துகிட்டு பூமிக்குள்ளே ஒன்றுபட்டு பூவோடும் காயோடும் வி௫ட்சமாய் விற்றி௫க்கு வி௫ப்பமாய் பூத்துக்காய்தி௫க்கு ஏட்டுக்கல்வி இல்லா அன்று என்மூத்தபெற்றோர் என் அயலவர்கள்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

13.10.22 வியாழன் கவிதை ஆக்கம் 247 வாழ்ந்தென்ன இலாபம் தனியாகப் பேசிடும் மாந்தர் துணையின்றியே மனிதனாகப் பிறந்து மிருகமாய் வளர்ந்து சிதைத்திடும் வதை முகாமின்றியே வாழுமிந்த உலகில்

ஜெயம் தங்கராஜா

சசிச நியாயமற்ற தந்திரம் தென்னை மரத்திலே நுங்கு காய்த்ததேயென்று கண்ணால் கண்டேனதையென உரைப்பாரே பொய்யாகவின்று பிறரை ஏமாளியாக்கியே பிளைப்பார்கள் நன்றாக அறிவாய் மனிதா  இதுவாயுலகம் இன்றாக வெளிப்படையாகவே

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 195 11/10/2022 செவ்வாய் “ஒன்றுபட்டு…..” ———————— ஒன்று பட்டு நிற்போம்என்றோம்! ஒரே குரலில் கேட்போம் என்றோம்! இரண்டு பட்டே என்றும் நின்றீர்!

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-11.10.2022 இலக்கம்-195 ஒன்று பட்டு —————————- வாழ்வியலை வழமாக்க துடிப்போடு வளரும் சமுதாயம் இன வேற்றுமையின்றி ஒரு குடைக்கீழ் ஒரு குரலாய் ஒன்று

Jeya Nadesan

கவிதை நேரம்-13.10.2022 கவி இலக்கம்-1989 முத்தமிழே போற்றுக ——————— இயல் இசை நாடகமாய் நாற் திசையும் பெரும் புகழ் சேர்க்கவே முத்தமிழாய் வித்தாகும் எம் இனத்தின் பெயர்