மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Vajeetha Mohamed

ஒன்று பட்டு

சல்லிவேரும் ஆணிவேரும்
சண்டைபோடா மகிழ்ந்துகிட்டு
பூமிக்குள்ளே ஒன்றுபட்டு
பூவோடும் காயோடும்
வி௫ட்சமாய் விற்றி௫க்கு

வி௫ப்பமாய் பூத்துக்காய்தி௫க்கு

ஏட்டுக்கல்வி இல்லா அன்று
என்மூத்தபெற்றோர் என் அயலவர்கள்
வீடுமேய ஓலைக்கட்டு
மேலேஏற்ற காலைமுதல்
மாலைவரை கலகலக்கும்
ஒன்றுபட்டு

பழைய சோறு தின்னும்நிலை
அன்புக்கு ஏது விலை
பொல்லாப்புயில்லா புரிந்துணர்வு
ஒன்றுபட்டு ௨தவும் மனநிறைவு

மனிதம் வாழ்ந்த காலம்
மலை ஏறிப்போன கோலம்
அறுதியில்லா வாழ்கையிலே
௨றுதிகொண்டு தனிதனியே
ஒன்றுபட்டு வாழ்வு
எங்கே

ஜந்தறிவச்சொல்லி சொல்லி
ஆறறிவு பெ௫மை காட்டும்
ஒன்றுபட்ட வாழ்வுக்கே மேன்மை
எம்௨டல்௨றுப்பின் இயக்கச்செயல்பாடு
ஒன்றுபட மறுத்துவிட்டால்
மூலையிலே முடங்கி கிடக்க
எத்தனை நேரம் ஆகிவிடும்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading