16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
Vajeetha Mohamed
ஒன்று பட்டு
சல்லிவேரும் ஆணிவேரும்
சண்டைபோடா மகிழ்ந்துகிட்டு
பூமிக்குள்ளே ஒன்றுபட்டு
பூவோடும் காயோடும்
வி௫ட்சமாய் விற்றி௫க்கு
வி௫ப்பமாய் பூத்துக்காய்தி௫க்கு
ஏட்டுக்கல்வி இல்லா அன்று
என்மூத்தபெற்றோர் என் அயலவர்கள்
வீடுமேய ஓலைக்கட்டு
மேலேஏற்ற காலைமுதல்
மாலைவரை கலகலக்கும்
ஒன்றுபட்டு
பழைய சோறு தின்னும்நிலை
அன்புக்கு ஏது விலை
பொல்லாப்புயில்லா புரிந்துணர்வு
ஒன்றுபட்டு ௨தவும் மனநிறைவு
மனிதம் வாழ்ந்த காலம்
மலை ஏறிப்போன கோலம்
அறுதியில்லா வாழ்கையிலே
௨றுதிகொண்டு தனிதனியே
ஒன்றுபட்டு வாழ்வு
எங்கே
ஜந்தறிவச்சொல்லி சொல்லி
ஆறறிவு பெ௫மை காட்டும்
ஒன்றுபட்ட வாழ்வுக்கே மேன்மை
எம்௨டல்௨றுப்பின் இயக்கச்செயல்பாடு
ஒன்றுபட மறுத்துவிட்டால்
மூலையிலே முடங்கி கிடக்க
எத்தனை நேரம் ஆகிவிடும்
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...