16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
ஜெயம் தங்கராஜா
சசிச
நியாயமற்ற தந்திரம்
தென்னை மரத்திலே நுங்கு காய்த்ததேயென்று
கண்ணால் கண்டேனதையென
உரைப்பாரே பொய்யாகவின்று
பிறரை ஏமாளியாக்கியே பிளைப்பார்கள் நன்றாக
அறிவாய் மனிதா இதுவாயுலகம் இன்றாக
வெளிப்படையாகவே ஏமாற்றுவார்கள் பிறர்க்குத் தெரியாது
பலிக்கடாக்களோ ஏமாறிப் பின்செல்லும் அறியாது
தரமான பொய்சொல்லி வாழ்வதிலோர் ஈடுபாடு
தரங்கெட்டோர் இவர்களால் பூமிக்கே வெட்கக்கேடு
உண்மைக்கும் ஏன்தானோ சிலரிடத்தில் தட்டுப்பாடு
இன்றுவரை முதுகில் குத்தும் வாழ்க்கையோடு
நடிப்பைக்கற்ற நரிகளெல்லாம் நடமாடுகின்றன தாராளமாக
படிப்பற்ற காக்கைகளும் ஏமாறுகின்றன ஏராளமாக
ஜெயம்
10-10-2022
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...