மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

நியாயமற்ற தந்திரம்

தென்னை மரத்திலே நுங்கு காய்த்ததேயென்று
கண்ணால் கண்டேனதையென
உரைப்பாரே பொய்யாகவின்று
பிறரை ஏமாளியாக்கியே பிளைப்பார்கள் நன்றாக
அறிவாய் மனிதா  இதுவாயுலகம் இன்றாக

வெளிப்படையாகவே ஏமாற்றுவார்கள் பிறர்க்குத் தெரியாது
பலிக்கடாக்களோ ஏமாறிப் பின்செல்லும் அறியாது
தரமான பொய்சொல்லி வாழ்வதிலோர் ஈடுபாடு
தரங்கெட்டோர் இவர்களால் பூமிக்கே வெட்கக்கேடு

உண்மைக்கும் ஏன்தானோ சிலரிடத்தில் தட்டுப்பாடு
இன்றுவரை முதுகில் குத்தும் வாழ்க்கையோடு
நடிப்பைக்கற்ற நரிகளெல்லாம் நடமாடுகின்றன தாராளமாக
படிப்பற்ற  காக்கைகளும் ஏமாறுகின்றன ஏராளமாக

ஜெயம்
10-10-2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading