09
Apr
நேவிஸ் பிலிப் கவி இல (589)
விஞ்ஞானம் அறியா காலமதில்
இயற்கையோடிணைந்த வாழ்வில்
விளைந்த காய் கனிகளை...
09
Apr
மாசற்றஉலகே நோயற்றவாழ்வு
-
By
- 0 comments
இல 82
மாசற்றஉலகே நோயற்றவாழ்வு
மரம் நட்டு மண்
காத்து மழைவரச்
செய்வோம்..!
வெயிலில் காயும்...
09
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……
-
By
- 0 comments
இரா விஜயகௌரி
இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில்
இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு
காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி
உள்துளைபுகுந்து...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 195
11/10/2022 செவ்வாய்
“ஒன்றுபட்டு…..”
————————
ஒன்று பட்டு நிற்போம்என்றோம்!
ஒரே குரலில் கேட்போம் என்றோம்!
இரண்டு பட்டே என்றும் நின்றீர்!
இரண்டும் கெட்டான் ஆக்கி விட்டீர்!
வானில் பறக்கும்மழைக்கண்ணி
வடிவ அமைப்பை நீயும் கவனி
தேனில் தினம் நனையும் தேனீ
தேறும் நிலை பாரும் உன்னி!
அழகில் காக்கை கறுப்புத் தான்
ஆனால் ஒற்றுமை சிறப்புத் தான்!
வலையில் சிக்கிய புறாவைத் தான்
வாழ வைத்ததும் ஒன்றுமை தான்!
எறும்பு மற்றும் கறை யானையும்
எழிலாய் காப்பது ஒற்றுமை தான்!
இரவில் மலரும் மல்லிகையும்
எழிலாய் தெரிவது கூட்டால் தான்!
அலைகடல் ஓர அடம்பன் செடியும்
அடர்ந்து நிற்பதில் ஓர் மிடுக்கு!
நிலையா உலகில் நீயிதை உணர்ந்து
நிம்மதி காண்பது உன் பொறுப்பு!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...