வரமானதோ வயோதிபம்

௨௫கி வடிந்த மெழுகாக வாழ்ந்து முடித்த மௌனம் முடங்கிக் கிடக்கும் வாலிபம் முடக்காது துடிக்கும் அனுபவம் ஆளுமையான ப௫வம் அனுபவம்...

Continue reading

வரமானதோ வாயோதிபம்

ஜெயம் தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும் அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம் புயலின் நடுவே சிக்கியே மிதப்பு கடலிலும்...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-13.10.2022
கவி இலக்கம்-1989
முத்தமிழே போற்றுக
———————
இயல் இசை நாடகமாய்
நாற் திசையும் பெரும் புகழ் சேர்க்கவே
முத்தமிழாய் வித்தாகும் எம் இனத்தின்
பெயர் புகழுடன் மூத்த மொழியாகுமே
முத்திரை பதித்து பேரும் புகழுடன்
இருள் அகற்றி ஒளி பிறந்திடுமே
தமிழின் உயிராக இயல் இசையாக
நாடகமும் மேடையில் அரங்கேறினால்
ஒவ்வோர் மக்களின் வாழ்விலும்
உள்ளங்கள் நிறைந்து மகிழுமே
மூவேந்தர்கள் வளர்த்த முத்தமிழே
முத்தமிழே எமது முதல் மொழியாக
சொத்தாக பெற்று நல்லாகி வளர்ந்து
செந்தமிழால் இனிதாக பெருமை பெறுமே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading