மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-13.10.2022
கவி இலக்கம்-1989
முத்தமிழே போற்றுக
———————
இயல் இசை நாடகமாய்
நாற் திசையும் பெரும் புகழ் சேர்க்கவே
முத்தமிழாய் வித்தாகும் எம் இனத்தின்
பெயர் புகழுடன் மூத்த மொழியாகுமே
முத்திரை பதித்து பேரும் புகழுடன்
இருள் அகற்றி ஒளி பிறந்திடுமே
தமிழின் உயிராக இயல் இசையாக
நாடகமும் மேடையில் அரங்கேறினால்
ஒவ்வோர் மக்களின் வாழ்விலும்
உள்ளங்கள் நிறைந்து மகிழுமே
மூவேந்தர்கள் வளர்த்த முத்தமிழே
முத்தமிழே எமது முதல் மொழியாக
சொத்தாக பெற்று நல்லாகி வளர்ந்து
செந்தமிழால் இனிதாக பெருமை பெறுமே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading