16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
Jeya Nadesan
கவிதை நேரம்-13.10.2022
கவி இலக்கம்-1989
முத்தமிழே போற்றுக
———————
இயல் இசை நாடகமாய்
நாற் திசையும் பெரும் புகழ் சேர்க்கவே
முத்தமிழாய் வித்தாகும் எம் இனத்தின்
பெயர் புகழுடன் மூத்த மொழியாகுமே
முத்திரை பதித்து பேரும் புகழுடன்
இருள் அகற்றி ஒளி பிறந்திடுமே
தமிழின் உயிராக இயல் இசையாக
நாடகமும் மேடையில் அரங்கேறினால்
ஒவ்வோர் மக்களின் வாழ்விலும்
உள்ளங்கள் நிறைந்து மகிழுமே
மூவேந்தர்கள் வளர்த்த முத்தமிழே
முத்தமிழே எமது முதல் மொழியாக
சொத்தாக பெற்று நல்லாகி வளர்ந்து
செந்தமிழால் இனிதாக பெருமை பெறுமே
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...