மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

நேவிஸ் பிலிப்ஸ் இல 77

கவி இல 77
“இனிக்கப் பேசினால்..”
– Nevis Philips

உணர்வுகள் உள்ளத்தில்
ஊறிப் பெருக,
எண்ணங்கள் மனதிலே
எழுந்து விரிய
நினைவுகள் நெஞ்சிலே படர்ந்து நிறைய
சிந்தனை சிந்தையில்
செழித்து நிரம்ப

உள்ளத்தின் உணரச்சிகள்
சொற்களாய் மாறி ஒலியாக
அன்பும் பண்பும் நிறைந்திருக்கு
அறிவோடு பாசம் இணைந்திருக்கு

இன்பம் தரும் சொல் ஒலிகள்
கேட்போர் மனதில்மகிழ்வூட்டுது
சொல்லின் இனிமையும் பொருளின் செறிவும்
மீண்டும் மீண்டும் கேட்கத்
தோன்றுது

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading