23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
Selvi Nithianandan
தன்நிலை மறந்ததேனோ (541)
தேடித்தேடி ஓடும் வாழ்வு
தேங்கிய நீரைப் போலாகி
ஓடிஓடி பதறும் உறவுகள்
வாடி நிற்க்கும் நிலையையுணரா
மூடி மறைக்கும் வார்த்தைதானோ
தாயக வாழ்வில் தாங்கிய உறவுகள்
தனித்து இல்லா கைகோர்த்திடும் நிலையும்
சுற்று சூழல் சொந்தபந்தம் இன்றும்
சுழல் காற்றுப் போல ஓடிநிற்குதே
கற்றுத் தந்த பாடங்கள் ஏராளம்
களிப்பு கொண்டு செல்லுதே தாரளம்
புலத்து வாழ்வு பிணைப்புக்கள் இப்போ
புலம்பி புலம்பி போகுதே நல்லாய்
தனித்து வாழும் இணைப்புக்கள் கூட
தள்ளி நின்று வேடிக்கை பார்க்குதே
தஞ்சம் என்று பரிவு சொல்லியே
பஞ்சம் உரைத்து பவனி போகுதே
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...