திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-11.10.2022
இலக்கம்-195
ஒன்று பட்டு
—————————-
வாழ்வியலை வழமாக்க
துடிப்போடு வளரும் சமுதாயம்
இன வேற்றுமையின்றி
ஒரு குடைக்கீழ் ஒரு குரலாய்
ஒன்று பட்டு வாழ்ந்தால்
அரசியலிலும் வெற்றி பெற முடியுமே
சாதி மத பேதமின்றி
ஒரே வகுப்பறை கல்வியுடன் கற்று
பணிகளில் ஒன்றாக ஒன்று பட்டு வாழ்ந்து
உயர் நிலை அடைந்தனரே
விவசாயப் பெரும் குடி மக்கள்
வறிய பெரிய உழைப்பாளருக்கும்
ஒன்று பட்டு உணவழித்து
ஒற்றுமையுடன் வாழ்கின்றனரே
மானிடத்தில் பல தெயய்வங்களுமுண்டு
மானிடத்தில் பல பேயகளுமுண்டு

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading