16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-11.10.2022
இலக்கம்-195
ஒன்று பட்டு
—————————-
வாழ்வியலை வழமாக்க
துடிப்போடு வளரும் சமுதாயம்
இன வேற்றுமையின்றி
ஒரு குடைக்கீழ் ஒரு குரலாய்
ஒன்று பட்டு வாழ்ந்தால்
அரசியலிலும் வெற்றி பெற முடியுமே
சாதி மத பேதமின்றி
ஒரே வகுப்பறை கல்வியுடன் கற்று
பணிகளில் ஒன்றாக ஒன்று பட்டு வாழ்ந்து
உயர் நிலை அடைந்தனரே
விவசாயப் பெரும் குடி மக்கள்
வறிய பெரிய உழைப்பாளருக்கும்
ஒன்று பட்டு உணவழித்து
ஒற்றுமையுடன் வாழ்கின்றனரே
மானிடத்தில் பல தெயய்வங்களுமுண்டு
மானிடத்தில் பல பேயகளுமுண்டு
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...