-
Nada Mohan
Posts
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-20.09.2022 கவி இலக்கம்-192 மாட்சிமை மிக்க மகாராணியார் ——————————————— பிரித்தானிய வரலாற்றில் நீண்ட கால மகாராணியாவர் ஐ.இராச்சியத்தின் 2-ம் எலிசபேத் முத்திரை பதித்தவர்
Selvi Nithianandan
மாட்சிமை மிக்க மகாராணி ஆட்சி அசராத ராணியாய் அவனியிலே பல நாடுகளாய் ஆளுமையில் தனிச்சிறப்பாய் ஆண்டாரே இராச்சியமாய் புன்னகை வதனமும் பூரிப்பான தோற்றமாய் புகழுடன் இறுதிவரை புவனத்தில்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
15.09.22 ஆக்கம்-244 பேசாமல் பேசும் மொழி முன்னால் இருப்பவரோடு கண்ணால் பேசிக் கருத்து உருப்பட முகபாவனையில் கை விரல் பின்னலிட அகத்தினால் தூண்டிலிடும் சொற்கள் கூண்டிலிட வாய்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
13.09.22 ஆக்கம்-75 சனிக்கிரகமிது காலி முகத்திடலில் காணாமல் போனவரின் கூக்குரலது வேலி அமைத்துக் கூலியின்றி இரவு பகல் உரத்துக் கத்தியது கூண்டிலே கைதியாகி ஊமைக் கனவானது இது
வசந்தா ஜெகதீசன்
சுடுகின்ற சுவடுகள்… வலுவிழந்து தள்ளாடும் வயோதிப மனிதம் வளமாக்க உழைத்து நின்ற வாய்ப்புக்கள் அதிகம் தங்குநிழல் மரமாகி குடைவிரித்த தருணம் தாங்கி நிற்கும் உறுதியிலே தளிர்கொடிகள் அதிகம்
சக்தி சிறினிசங்கர்
அனைவருக்கும் உற்சாக வணக்கம்! வியாழன் கவிதை நேரம் விருப்புத் தலைப்பு! உதவும் கரங்கள்! (ஒருவிகற்ப இன்னிசை அளவியல் வெண்பா) சாதிமத பேதமற்ற சத்திரங்கள் வேண்டுமன்றோ நாதியற்ற மாந்தர்கள்
நேவிஸ் பிலிப்
கவி இல(73). 14/09/2 தலைப்பு. தீராக் கொடுமை நெஞ்சினில் கொஞ்சமும் ஈரமில்லை நேர்மையோ சிறிதும் இல்லை உதவிடும் உள்ளம் இல்லை மதித்து வாழும் எண்ணமுமில்லை இருள் சூழ்ந்த
ரஜனி அன்ரன்
“ பட்டத்துராணி இரண்டாம் எலிசபெத் “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 15.09.2022 பிரிட்டிஸ் சாம்ராச்சியத்தின் பட்டத்துராணி நெறிதவறாது ஆட்சிபுரிந்த மகாராணி பத்துவயதிலேயே பட்டத்து இளவரசி இருபத்தைந்தில் மகாராணியாக முடிசூடி
இரா விஜயகௌரி
நிலைதடுமாறுகிறேன்……… ஆம் வெள்ளி நரை நடுங்கும் விரல்கள் தள்ளாடும் கால்கள் பலமிழந்து போனேனோ நேற்றுவரை திடமாய்த்தானே நிமிர்ந்து எழுந்து கணமும் ஓடி கனவிலும் வேலை வேலையென ஓடியதால்
Selvi Nithianandan
மறக்கத்தான் முடியுமா (532) இரு வர்த்தகக் கோபுரம் இணையாக சுக்குநூறானதே இரண்டு இரண்டாய் தாக்குதல் வடக்கு தெற்காய் கோபுரம் தீப்பற்றி சாம்பலாய் போனதே ஏழு மூன்று ஆண்டுகள்