03
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025
வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி...
03
Jul
வர்ண வர்ண பூக்களே!
நகுலா சிவநாதன்
வர்ண வர்ண பூக்களே!
புதுமை படைக்கும் நற்பூக்கள்
புனிதம் நிறைக்கும் நன்மலர்கள்!
அழகு வண்ண நிறமுடனே!
அழகாய்...
02
Jul
வண்ண வண்ணப் பூக்கள்…..
ரஜனி அன்ரன் (B.A) “ வண்ண வண்ணப் பூக்கள் “ 03.07.2025
பூமித்தாயின்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-20.09.2022
கவி இலக்கம்-192
மாட்சிமை மிக்க மகாராணியார்
———————————————
பிரித்தானிய வரலாற்றில் நீண்ட கால மகாராணியாவர்
ஐ.இராச்சியத்தின் 2-ம் எலிசபேத் முத்திரை பதித்தவர்
21.சித்திரை 1926 ல் இங்கிலாந்தில் பிறந்தவர்
தனிப்பட்ட முறையில் கல்வி பயின்றவர்
25 வயதில் மகாராணியா முடி சூட்டியவர்
1947 ஆடி எடின்பரோ கோமகனை கரம் பிடித்தவர்
70 ஆண்டுகள் அரியணை ஆட்சியில் அமர்ந்தவர்
பாக்கிங்காம் அரண்மனை காட்சியானவர்
மூன்று நாடுகளுக்கான பதவியை ஏற்றவர்
இங்கிலாந்தின் இராஐமாதா எலிசபேத் பெயரானவர்
15 பிரித்தானியா பிரதமர்களை அறிந்தவர்
ஏழு தசாப்தங்கள் நீடித்த ஆட்சியுடையவர்
ஸ்கொட்லாந்து அரண்மனை ஓய்வில் தங்குவார்
பால்மரல் அரண்மனை 8.9.22 ல் நித்தியமானார்
உலகம் போற்றும் மகாராணி அம்மையாக திகழ்ந்தவர்

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...