பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

Selvi Nithianandan

மறக்கத்தான் முடியுமா (532)

இரு வர்த்தகக் கோபுரம்
இணையாக சுக்குநூறானதே
இரண்டு இரண்டாய் தாக்குதல்
வடக்கு தெற்காய் கோபுரம்
தீப்பற்றி சாம்பலாய் போனதே

ஏழு மூன்று ஆண்டுகள்
எட்டித்தானும் போய்விடவே
விமானிகள் பயங்கரவாதிகள்
பொதுமக்கள் வெளிநாட்டவரென
ஏராளமானோர் கொல்லப்பட்டனரே

திறன்கொண்ட விமானங்கள் நான்கும்
திடம்கொண்டதாய் கடத்தல்காரரும்
தீவிரமாய் தாக்கி விடவே
தீங்குதானே என அப்போ மறந்தனரே

உளவுத்துறையும் தேசியபாதுகாப்பும்
உறுதியாகச் சொன்னதே அன்றே
ஒசாமா பின்லாடனுக்கும்தொடர்பு உள்ளதே
உண்மையை உரைத்ததே இன்றுமே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading