” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Selvi Nithianandan

மறக்கத்தான் முடியுமா (532)

இரு வர்த்தகக் கோபுரம்
இணையாக சுக்குநூறானதே
இரண்டு இரண்டாய் தாக்குதல்
வடக்கு தெற்காய் கோபுரம்
தீப்பற்றி சாம்பலாய் போனதே

ஏழு மூன்று ஆண்டுகள்
எட்டித்தானும் போய்விடவே
விமானிகள் பயங்கரவாதிகள்
பொதுமக்கள் வெளிநாட்டவரென
ஏராளமானோர் கொல்லப்பட்டனரே

திறன்கொண்ட விமானங்கள் நான்கும்
திடம்கொண்டதாய் கடத்தல்காரரும்
தீவிரமாய் தாக்கி விடவே
தீங்குதானே என அப்போ மறந்தனரே

உளவுத்துறையும் தேசியபாதுகாப்பும்
உறுதியாகச் சொன்னதே அன்றே
ஒசாமா பின்லாடனுக்கும்தொடர்பு உள்ளதே
உண்மையை உரைத்ததே இன்றுமே

Nada Mohan
Author: Nada Mohan