மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Selvi Nithianandan

மறக்கத்தான் முடியுமா (532)

இரு வர்த்தகக் கோபுரம்
இணையாக சுக்குநூறானதே
இரண்டு இரண்டாய் தாக்குதல்
வடக்கு தெற்காய் கோபுரம்
தீப்பற்றி சாம்பலாய் போனதே

ஏழு மூன்று ஆண்டுகள்
எட்டித்தானும் போய்விடவே
விமானிகள் பயங்கரவாதிகள்
பொதுமக்கள் வெளிநாட்டவரென
ஏராளமானோர் கொல்லப்பட்டனரே

திறன்கொண்ட விமானங்கள் நான்கும்
திடம்கொண்டதாய் கடத்தல்காரரும்
தீவிரமாய் தாக்கி விடவே
தீங்குதானே என அப்போ மறந்தனரே

உளவுத்துறையும் தேசியபாதுகாப்பும்
உறுதியாகச் சொன்னதே அன்றே
ஒசாமா பின்லாடனுக்கும்தொடர்பு உள்ளதே
உண்மையை உரைத்ததே இன்றுமே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading