28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
Selvi Nithianandan
மறக்கத்தான் முடியுமா (532)
இரு வர்த்தகக் கோபுரம்
இணையாக சுக்குநூறானதே
இரண்டு இரண்டாய் தாக்குதல்
வடக்கு தெற்காய் கோபுரம்
தீப்பற்றி சாம்பலாய் போனதே
ஏழு மூன்று ஆண்டுகள்
எட்டித்தானும் போய்விடவே
விமானிகள் பயங்கரவாதிகள்
பொதுமக்கள் வெளிநாட்டவரென
ஏராளமானோர் கொல்லப்பட்டனரே
திறன்கொண்ட விமானங்கள் நான்கும்
திடம்கொண்டதாய் கடத்தல்காரரும்
தீவிரமாய் தாக்கி விடவே
தீங்குதானே என அப்போ மறந்தனரே
உளவுத்துறையும் தேசியபாதுகாப்பும்
உறுதியாகச் சொன்னதே அன்றே
ஒசாமா பின்லாடனுக்கும்தொடர்பு உள்ளதே
உண்மையை உரைத்ததே இன்றுமே
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...