மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Selvi Nithianandan

மாட்சிமை மிக்க மகாராணி
ஆட்சி அசராத ராணியாய்
அவனியிலே பல நாடுகளாய்
ஆளுமையில் தனிச்சிறப்பாய்
ஆண்டாரே இராச்சியமாய்

புன்னகை வதனமும்
பூரிப்பான தோற்றமாய்
புகழுடன் இறுதிவரை
புவனத்தில் வாழ்ந்தவரே

எழுபது ஆண்டுகாலச் சரித்திரம்
ஏற்கமுடியா இறப்பின் விசித்திரம்
எண்ணற்ற மக்களின் கண்ணீரின்சோகம்
எல்லாமே ஏற்க மறுக்குதே இப்போ

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading