கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

Selvi Nithianandan

மாட்சிமை மிக்க மகாராணி
ஆட்சி அசராத ராணியாய்
அவனியிலே பல நாடுகளாய்
ஆளுமையில் தனிச்சிறப்பாய்
ஆண்டாரே இராச்சியமாய்

புன்னகை வதனமும்
பூரிப்பான தோற்றமாய்
புகழுடன் இறுதிவரை
புவனத்தில் வாழ்ந்தவரே

எழுபது ஆண்டுகாலச் சரித்திரம்
ஏற்கமுடியா இறப்பின் விசித்திரம்
எண்ணற்ற மக்களின் கண்ணீரின்சோகம்
எல்லாமே ஏற்க மறுக்குதே இப்போ

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading