கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

Selvi Nithianandan

மாட்சிமை மிக்க மகாராணி
ஆட்சி அசராத ராணியாய்
அவனியிலே பல நாடுகளாய்
ஆளுமையில் தனிச்சிறப்பாய்
ஆண்டாரே இராச்சியமாய்

புன்னகை வதனமும்
பூரிப்பான தோற்றமாய்
புகழுடன் இறுதிவரை
புவனத்தில் வாழ்ந்தவரே

எழுபது ஆண்டுகாலச் சரித்திரம்
ஏற்கமுடியா இறப்பின் விசித்திரம்
எண்ணற்ற மக்களின் கண்ணீரின்சோகம்
எல்லாமே ஏற்க மறுக்குதே இப்போ

Nada Mohan
Author: Nada Mohan