” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 192
மாட்சிமை மிக்க மகாராணி

உங்களைப் போல
வாழுகின்றாள்
என்பார்கள்

உங்களைப் போல
வாழவேணும்
என்பார்கள்

உங்கள சாம்பிராச்சியத்தில்
ஆதவன் மறைவதில்லை
என்றார்களே!

வானத்து தாரகையே!
உங்கள் அழகை
இரசித்தோம் நாங்கள்
தரணியிலே!

ஒரு நூறு
வருடங்கள்
வாழ்வதுவும்
ஒரு சாதனையே!

முழுமை பெற்ற
வாழ்வில்
முழு சாந்தி பெறுவீர்களே!

மாட்சிமை மிக்க மகாராணியே !

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan