-
Nada Mohan
Posts
நாதன் கந்தையா
எது நிஜம். —————- ஒரு மழைக்காலம் வானமும் பூமியும் ரம்மியாமாக இருந்தது இருந்தும் ஏனோ ஊர் முடங்கிப்போய் கிடந்தது. தெருவெங்கும் வெள்ளம். இலைச் சருகு கடதாசிகள் மல
சிவரஞ்சனி கலைச்செல்வன்
ஆற்றங்கரை மரமும் அரசஆளும் முடி சிரமும் ஆற்றோடு அடிபட்டு போகும்..நிலைமை அடுத்த கணம் தலைகீழாய் மாறும்-இன்று போற்றியவர் தூற்றுகின்ற மாற்றங்கள் நாடுதோறும் நீண்ட நெடு வரலாறு பாரும்.
Vajeetha Mohamed
இறுதிக் கடமை ஹஜ் ஈமானின் பலம் அறிய படைத்தவனின் சோதனை பாலர் இஸ்மாயில் பாதம் அடி ௨தைத்து ௨தயம் ஸம் ஸம் ஊற்று அறியாமை புரியாமை ஆணவம்
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-12.07.2022 கவிதை இலக்கம்-182 கோடைகால விடுமுறை ——————————— விடுமுறை வருமே ஒவ்வொரு ஆண்டுமே குதூகலித்து மகிழ்ந்த காலம் மறைந்ததே விடுமுறை தாயகம் செல்ல
நகுலா சிவநாதன்
காதல் மின்னல் கொண்ட விழிகள் மீட்டும் இராக நல்லிசையே! கன்னல் மொழியே பேசும் கன்னி யுள்ளம் பேரழகு! சன்னல் வழியே பார்த்துச் சாடை காட்டும் காட்சியெல்லாம் இன்னல்
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்__73 “குதுகல கோடை ” கோடையின் அலங்கரிப்பு குதுகலமான விடுமுறை கழிப்பு கோயில்களில் திருவிழா கோலாகலா பெருவிழா பாமுக பாவலர் பைந்தமிழின் வள்ளல் வையகத்தில்
Selvi Nithianandan
அகவையின் உயர்வு அகவை உயர்ந்து கொள்ள ஆளுமை சிறந்து விளங்க அன்பால் படர்ந்து விரிந்து அரவணைப்பில் உச்சம் செறிந்து ஆசாத்திய திறமை கண்ட அதிபருக்கு அகவை திருநாளாம்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
12.07.22 நிம்மதியாக உறங்காது ஆக்கம்-65 சின்னச் சின்ன விடயத்திற்கெல்லாம் கன்னம் வைத்த சீனாவிடம் புகுந்து பென்னம் பெரிய சிக்கலில் உதிர்ந்து சன்னம் துழைக்காது சுக்குநூறாகிய பித்துப்பிடித்த அழகிய
Selvi Nithianandan
உலகப் பூமிபந்தில் நானும் (522) சுற்றிச் சுழலும் பூமியிலே சுட்டெரிக்கும் சூரியனும் சுடராய் மிளிரும் சந்திரனும் சுந்தரமாய் ஒளிரும் நட்சத்திரமும் சுமையென இல்லாது இயற்கையுடன் ஒன்றித்து வாழுதே
சக்தி சிறினிசங்கர்
மன்னிக்கவும் ப.வை.அண்ணா கவிதையில் இறுதிவரி முழுமையாக இல்லை. ஆடி மகளே ஆடியும்வா! என்று வாசிக்கவும். நன்றி அண்ணா!
சக்தி சிறினிசங்கர்
இனிய இரவு வணக்கம் திரு.நடா மோகன் அவர்களே! திரு. ப.வை ஜெயபாலன் அவர்களே ! மற்றும் பாமுக உறவுகளே! சந்தம் சிந்தும் சந்திப்பு! கவித்தலைப்பு! ஆடி மகளே