சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்__73

“குதுகல கோடை ”

கோடையின் அலங்கரிப்பு
குதுகலமான விடுமுறை கழிப்பு
கோயில்களில் திருவிழா கோலாகலா பெருவிழா
பாமுக பாவலர்
பைந்தமிழின் வள்ளல்
வையகத்தில் உதித்த நாள்!!

மலர்களின் மலர்வு
மனங்களுக்கு மகிழ்வு
தேனீ தேனேடுத்து
தேனமுது சேர்த்திடும்

பறவைகளின் ஒலி
பலவித இசை
சேவிக்கு இனிமை சேர்த்திடும்

விதிகளில் விதம் விதமான
விந்தையான வண்டிகள்!!

வெயில் அதிகரிப்பு
வெளியில் பல மணிப் பொழுது
பகல் பொழுதை கழிப்பு
பலகர் விளையாட்டு!!

நன்றி
வணக்கம்
09.07.22

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading