22
Mar
கவிதையே தெரியுமா
காதலின்பம் கவிதையே கனியும்
காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே
கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே
நிற்பதம்...
20
Mar
வரமானதோ வயோதிபம்
நகுலா சிவநாதன் 1801
வரமானதோ வயோதிபம்
வளமான வாழ்வில் வந்திடும் வயோதிபம்
வரமாக ஏற்றகணும் தந்திடும் பருவமிதை
இயற்கையின்...
20
Mar
வரமானதோ வயோதிபம் 53
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-03-2025
வரமானதோ வயோதிபம்
வாழ்வு தந்த அனுபவம்
அமைதியின் மொத்த சொரூபம்
அறிவின் ஞான...
Selvi Nithianandan
அகவையின் உயர்வு
அகவை உயர்ந்து கொள்ள
ஆளுமை சிறந்து விளங்க
அன்பால் படர்ந்து விரிந்து
அரவணைப்பில் உச்சம் செறிந்து
ஆசாத்திய திறமை கண்ட
அதிபருக்கு அகவை திருநாளாம்
பவளவிழா மெல்லென கண்டு
பவித்திரமாய் சிறுவர்களை கொண்டு
பல்துறை வித்தை கற்று உயர்ந்து
பா முகமாய் வரவேற்க்கும் வேந்தனுக்கு
பாக்கியமாய் பலருக்கு கிடைத்திட
பரிசான அகவை திருநாளாம்
நாதக்குரலோன் கிடைத்திட்ட பட்டம்
நானிலித்தில் சுற்றிவரும் கூட்டம்
நாளும் நன்றியாய் வடம் இழுக்கும் திட்டம்
நலமுடன் வளமாய் என்றும் வாழ்கவே
நற்றமிழ் பணிக்கு வலு சேர்கவே
வாழிய பல்லாண்டு வாழிய பல்லாண்டு

Author: Nada Mohan
22
Mar
வஜிதா முஹம்மட்்
வான் பூமி மாற்றவில்லை
...
22
Mar
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம்_184
"மாற்றம்"
மாற்றம் காண
ஏற்றம் கண்டு
மாறுவது பண்பு
மாறாதது வீம்பு!
நம்மை...
21
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-03-2025
மாற்றம் மனிதனுக்கு சிறப்பு
மாறா மனிதனே தவிப்பு
தோல்வியில் வருவது பருதவிப்பு
வெற்றியில் உணர்வது...