21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
Selvi Nithianandan
அகவையின் உயர்வு
அகவை உயர்ந்து கொள்ள
ஆளுமை சிறந்து விளங்க
அன்பால் படர்ந்து விரிந்து
அரவணைப்பில் உச்சம் செறிந்து
ஆசாத்திய திறமை கண்ட
அதிபருக்கு அகவை திருநாளாம்
பவளவிழா மெல்லென கண்டு
பவித்திரமாய் சிறுவர்களை கொண்டு
பல்துறை வித்தை கற்று உயர்ந்து
பா முகமாய் வரவேற்க்கும் வேந்தனுக்கு
பாக்கியமாய் பலருக்கு கிடைத்திட
பரிசான அகவை திருநாளாம்
நாதக்குரலோன் கிடைத்திட்ட பட்டம்
நானிலித்தில் சுற்றிவரும் கூட்டம்
நாளும் நன்றியாய் வடம் இழுக்கும் திட்டம்
நலமுடன் வளமாய் என்றும் வாழ்கவே
நற்றமிழ் பணிக்கு வலு சேர்கவே
வாழிய பல்லாண்டு வாழிய பல்லாண்டு
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...