மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Selvi Nithianandan

அகவையின் உயர்வு

அகவை உயர்ந்து கொள்ள
ஆளுமை சிறந்து விளங்க
அன்பால் படர்ந்து விரிந்து
அரவணைப்பில் உச்சம் செறிந்து
ஆசாத்திய திறமை கண்ட
அதிபருக்கு அகவை திருநாளாம்

பவளவிழா மெல்லென கண்டு
பவித்திரமாய் சிறுவர்களை கொண்டு
பல்துறை வித்தை கற்று உயர்ந்து
பா முகமாய் வரவேற்க்கும் வேந்தனுக்கு
பாக்கியமாய் பலருக்கு கிடைத்திட
பரிசான அகவை திருநாளாம்

நாதக்குரலோன் கிடைத்திட்ட பட்டம்
நானிலித்தில் சுற்றிவரும் கூட்டம்
நாளும் நன்றியாய் வடம் இழுக்கும் திட்டம்
நலமுடன் வளமாய் என்றும் வாழ்கவே
நற்றமிழ் பணிக்கு வலு சேர்கவே

வாழிய பல்லாண்டு வாழிய பல்லாண்டு

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading