-
Nada Mohan
Posts
நவமலர் பாலேஷ் கனடா கவிதை 01.
அன்பு நிலைத்திட..! -நவமலர் பாலேஷ் பிறப்பின் அருமையை வர்ணிப்பதால், நானும் இன்று கவிஞனானேனோ..! உன் பட சுருள் கொண்டு நட்பின் நினைவுகளை கொட்டும், உயிரோட்ட மறுவடிவம் என்
ஜெயம் தங்கராஜா
கவி 609 அண்றிட்ட தீ தெற்காசியாவின் அறிவுக்களஞ்சியத்திற்கு அண்றிட்ட தீ தெற்கிலங்கையில் இன்று எரிகின்றது நாற்பத்தியொரு ஆண்டுகள் கடந்தாலும் கர்மாவின் வலிமை புரிகின்றது மிகப்பெரிய அறிவியல் பொக்கிஷம்
நேவிஸ் பிலிப்
கவி இல( 61). 09/06/22 தலைப்பு அன்றிட்டதீ நிழலாடும் நினைவுகள்… ஆசியாவினமிகச் சிறந்த நூலகம் ஈழத் தமிழரின் பெருமை மிகு அறிவாலயம் தமிழ்மண்ணின் கல்வியறிவுக்கான ஆதாரம் தீமூட்டி
நேவிஸ்பிலிப்
வியாழன் கவிதை இல(60) 02/06/22 தலைப்பு மாய உலகு வாழ்க்கை ஓட்டத்திலே தென்றல் உலவும் தோட்டம் தேன் சிந்தும் மலர்கள் சுற்றி சுவைத்திருக்கும் வண்டினங்கள் இன்று பாடிய
Selvi Nithianandan
அன்றிட்ட தீ நிழலாடும் நினைவுகள் 518 அயராத பலரின் உழைப்பு ஆர்வலர் ஆதரவின் சிறப்பு அரை நூற்றாண்டின் அண்மிப்பு அயோக்கியர் பலரால் எரிப்பு ஆசியாவின் மிகப்பெரிய நூலகம்
இரா விஜயகௌரி
நிழலாடும் நினைவுகள் நிழலாடும் நினைவோடு அனலேந்தும் கருவூலம் அறிவென்ற. பெருஞ்சொத்தை களவாடும். இழி. நோக்கு முரணான சிந்தைக்குள் தீப்பந்தின் கனலொன்று அறிவாலயத்தின் அகங்கவ்வி அழித்தெழுந்த ஆவணங்கள் காலங்கள்
Jeya Nadesan
கவிதை நேரம்-09.06.2022 கவி இலக்கம்-1524 நிழலாடும் நினைவுகள் —————————————– தென் கிழக்கு ஆசியாவின் முதல் தர நூலகத்திற்கு இருள் சூழ்ந்த நடு இராத்திரியில் கூலிப் படையினரால் தீ
மனோகரி ஜெகதீஸ்வரன்
பழமை அக்கினிக் குஞ்சுகளின் ஆலாபனை வயிற்றில் அந்தரத்தில் ஆடுகிறோம் பசிக்கயிற்றில் விறகடுப்பை விட்டதனால் விந்தை மளிகைகள் கட்டியதால் நொந்துபோய் காத்திருக்கிறோம் இரவு பகல் எந்திர மனிதராய் வெறுமை
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
09.06.22 ஆக்கம்.229 அன்றிட்ட தீ தமிழன் என்று சொன்னதனாலே உயிர் எடுத்திடும் அரக்கர் கூட்டம் எம்மின சான்றும் இருந்த இடம் இல்லாது அழித்தொழித்தனரே போக்கிரிகள் சேர்ந்து யாழ்
சிவரஞ்சனி கலைச்செல்வன்
பாட்டன் பூட்டன் காலத்தில் பழமை என்று நாம் சொன்ன காதுக்கடுக்கன் குடுமி எல்லாம் காணாமல் போளது ஒரு காலம் நாட்டம் கொண்டு இளையவர்கள் நாக ரீகம் இது
வசந்தா ஜெகதீசன்
பழமை…. வரலாற்றுப் பழமையில் வானொலிச் சரிதம் அறிவூட்டும் அன்னைமொழி அரைமணி நேரம் தவமாக தவமிருந்து கேட்பவர் உலகம் எழுத்தோடு நிமிர்வான இலண்டன் தமிழ் வானொலி பயணம் ஆண்டுகள்
சக்தி சக்திதாசன்
காற்றோடு கரைந்து செல்ல பனியல்ல வறுமை நேற்றோடு மறைந்து போகும் நினைவல்ல பசிக்கொடுமை கைகளின் தழும்பு சொல்லும் கண்ணீர்க் கதைகளவை காயம் பட்ட பாதங்களின் காரணத்தின் நிகழ்வுகள்