30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
மனோகரி ஜெகதீஸ்வரன்
பழமை
அக்கினிக் குஞ்சுகளின்
ஆலாபனை வயிற்றில்
அந்தரத்தில் ஆடுகிறோம் பசிக்கயிற்றில்
விறகடுப்பை விட்டதனால்
விந்தை மளிகைகள் கட்டியதால்
நொந்துபோய் காத்திருக்கிறோம்
இரவு பகல் எந்திர மனிதராய்
வெறுமை முட்டிய எரிவாயுக் கலன்களுடன்
வரிசை கட்டி நடுவீதிகளில்
இயற்கைப் பசளை விட்டு
இரசாயனம் தொட்டு அதன் வரவு கெட்டதனால் விளைவின்றித் தவிக்கின்றோம்
விலைவாசி ஏறி
மாட்டுவண்டிப் பயணம்
மாட்டமென்று விட்டோம்
தூரம் சென்றிட ஆகாதென்றே துவிச்சக்கரவண்டியை
தூக்கி எறிந்தோம்
தள்ளிச் செல்கிறோம் மாடுகள் போன்றே வாகனங்களை எரிபொருளுகாய்
ஏக்கமுடன்
இன்னும் எத்தனையோ இன்னல் எம் முன்னால்
பழமை மறந்த வகையால்
பழமை பேணின் வருமோ இவ்விடர்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...