16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
நேவிஸ்பிலிப்
வியாழன் கவிதை இல(60) 02/06/22
தலைப்பு
மாய உலகு
வாழ்க்கை ஓட்டத்திலே
தென்றல் உலவும் தோட்டம்
தேன் சிந்தும் மலர்கள் சுற்றி
சுவைத்திருக்கும் வண்டினங்கள்
இன்று பாடிய வண்டினங்கள் இல்லை
தேன் சிந்தும் மலரும் வாடியே போச்சு
சோகங்கள் சூழ்ந்திருக்க
கானங்கள் போனதெங்கே
மலர்வதும் வாழ்வதும் இயற்கை என்றால்
மடிவதும் ஒடிவதும் ஓரிடமோ
என்ன என்ன காட்சிகள்
விந்தை இந்த உலகினிலே
இன்பம் உண்டு துன்பம் உண்டு
வாழ்க்கையெனும் ஒடத்திலே
என்ன என்ன காட்சிகள் காண்கின்றோம் கண்முன்னே
துன்பம் வேண்டாம் இறைவா
இன்பம் மட்டும் வேண்டுகின்றேன் .
Author: Nada Mohan
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...
19
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல 341
"இனிமை"
இல்லற வாழ்வில்
நல்லறம் இனிக்க
நானிலம்
எம்மை வாழ்த்துவது இனிமமை!
பிள்ளைகளின் வளர்ச்சி...
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...