30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
வசந்தா ஜெகதீசன்
பழமை….
வரலாற்றுப் பழமையில்
வானொலிச் சரிதம்
அறிவூட்டும் அன்னைமொழி
அரைமணி நேரம்
தவமாக தவமிருந்து
கேட்பவர் உலகம்
எழுத்தோடு நிமிர்வான
இலண்டன் தமிழ் வானொலி பயணம்
ஆண்டுகள் தோறும்
அறுபடும் வேராய்
மீண்டுமாய் மிடுக்கோடு
பயணிக்கும் தேராய்
வாண்டுகள் சுற்றுமே
வரிசையில் பலராய்
இளையவர் உருவாக்கம்
எதிலுமே புதிதாய்
தோன்றிய பாதையில்
தொல்லைகள் மிடுக்காய்
தொடர்ந்திட்ட வலுவே
பாமுகப் பணியாய்
வெள்ளியின் விழாவாய்
வெற்றியில் மிளிரும்
பழமையில் உருவாக்கம்
புதுமையில் ஒளிரும்
புதுயுகம் ஆளுமே
பழமையின் சான்று
பட்டவை உணர்த்தும்
பாமுக வனப்பு.
நன்றி
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...