10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
Selvi Nithianandan
அன்றிட்ட தீ நிழலாடும் நினைவுகள் 518
அயராத பலரின் உழைப்பு
ஆர்வலர் ஆதரவின் சிறப்பு
அரை நூற்றாண்டின் அண்மிப்பு
அயோக்கியர் பலரால் எரிப்பு
ஆசியாவின் மிகப்பெரிய நூலகம்
அரிய தொன்னூற்று ஏழாயிரம் படைப்பு
ஆயிரத்து எண்ணூறு ஓலைச்சுவடி குறிப்பு
ஆவணங்கள் அனைத்தும் சிதைப்பு
தினசரி பலருக்கு உதவியதும்
தினம் தினம் நினைவூட்டுவதும்
தீயினால் எரிந்தது மனிதநேயம்
கீறல் பட்டது மனிதமனம்
புதிதாய் மீள் கட்டுமானத் பணிப்பு
பதினெட்டு ஆண்டு மீண்டுமாய் திறப்பு
மறக்க முடியாமல் பலரும் தவிப்பு
மாதம் வந்தாலே நிலலாடும் நினைவே

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...