-
Nada Mohan
Posts
ஜெயம் தங்கராஜா
பழமை நுழைந்தே புதுமைகள் உலகுடன் பழகின பழைமை பண்புகள் மெல்லவே விலகின பழையவை மறைந்தன புதியவை தோன்றின கிளைவிட்ட நவீனத்தில் மகிழ்ச்சியா ஊன்றின அந்தக்காலம்போல இனியும் திரும்ப
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு பழைமை பாட்டானும் தாத்தனும் பழமை முத்துக்கள் பங்கிட்டு பிரித்து தரும் பழுத்த சொத்துக்கள் பழைமை வாழ்வினில் பட்ட துயர் எண்ணி பிழைப்பை நிலைநாட்டி பிழைத்திட துடித்தவர் பழைமை பக்குவப் பட்டறிவு இவரின்றி பாரினில் எவருண்டு பண்பட்ட நிலமன்றோ பழையன கண்டு புதியன நகைப்பதாகுமோ பழுத்த ஓலையாகும் பக்குவநிலை உண்டு பழையன நீக்கி புதியன புகுத்திட பட்டறிவும் படிப்பறிவும் பாழ்பட்டு வீன்படுமோ நன்றி வணக்கம் சகோதரர் பாவைஅண்ணா உங்கள் பணிசிறக்க பணிவான வாழ்த்துக்கள் கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு பழைமை பாட்டானும் தாத்தனும் பழமை முத்துக்கள் பங்கிட்டு பிரித்து தரும் பழுத்த சொத்துக்கள் பழைமை வாழ்வினில் பட்ட துயர் எண்ணி
கமலா ஜெயபாலன்
பழமை ஓடியல் கூழும் உளுத்தம்மாப் பிட்டும் ஒன்றாய்ச் சேர்ந்து உண்ட காலம் பாண்டியும் பம்பரமும் பண்புடனே ஆடியும் பாசம் வளர்த்த பரம்பரைகள் நேசம் குப்பி விளக்கில் குனிந்து
Vajeetha Mohamed
பழமை காலத்தால் அழியாத ஒப்பனை பாரம்பரிய ௨ன்னத முத்திரை தொலைநோக்கு மெ௫கும் அனுபவ அழகும் புத்துயிர் அளிக்கும் வரலாறு படைத்து பழமை புதுமையாய் நிலைக்கும் அறியவர்களுக்கு பழையது
Selvi Nithianandan
பழமை பழமை என்றும் புதுமை பாடல் எப்போதும் இனிமை பாட்டன்பாட்டி என்றாலே முதுமை பலராலும் தள்ளப்படும் தனிமை முதுமை வந்தாலே வறுமை முடங்கி விட்டாலே கொடுமை முரண்படும்
Selvi Nithianandan
பழமை பழமை என்றும் புதுமை பாடல் எப்போதும் இனிமை பாட்டன்பாட்டி என்றாலே முதுமை பலராலும் தள்ளப்படும் தனிமை முதுமை வந்தாலே வறுமை முடங்கி விட்டாலே கொடுமை முரண்படும்
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம் 69 “பழமை” பாடசாலை வளாகத்தில் பதம் பதமான நாவல் பழம் பார்த்தாலே வாயுறும் பார்த்து கொண்டு இருந்தே!! இடை வேளை மணியடித்ததும் இடைவெளி
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
07.06.22 ஆக்கம்-61 பழமை இனிமையிலும் இனிமையானது பழமை இளமையில் கற்றதை முதுமையானது அனுபவமாக்கும் வழமை வறுமையிலும் கொடியது தனிமை இதனால் தாத்தா,பாட்டி,பிள்ளைகளுடன் கூட்டுக்குடும்பம் சேர்ந்திருக்கும் உரிமை பொறுமையிலும்
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு177 தலைப்பு: “பழமை” காலம். : 7/6/22 இரவு8.15 உங்கள்கவிதைஆக்கத்தைமுன்கூடியே பதியுங்கள் வாரம் ஒரு கவிஞர்:திருமதி திரேஸ் மரியதாஸ் திறனாய்வு:கவிஞர் சக்தி தாசன்
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
அனைவருக்கும் வணக்கம் 🙏 வியாழன் கவி – 88 தலைப்பு — உன்னைப் படைத்தவன் பட்டம் பெற்றோம் பதவியில் இருந்தோம் பந்தங்களை மறந்தோம் மந்தைகள் ஆனோம் பதவிக்காய்
ரஜனி அன்ரன்
“ தந்தையெனும் விந்தை “ கவி……ரஜனி அன்ரன்….(B.A) 26.05.2022 தந்தையர் நாடாம் ஜேர்மனியில் தந்தையர் தினமாம் ஆயிரம் கனவுகளை ஆழ்மனதில் சுமந்து அன்பினை மனதில் பூட்டி தூரமாய்