13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
Vajeetha Mohamed
பழமை
காலத்தால் அழியாத
ஒப்பனை
பாரம்பரிய ௨ன்னத
முத்திரை
தொலைநோக்கு மெ௫கும்
அனுபவ அழகும்
புத்துயிர் அளிக்கும்
வரலாறு படைத்து
பழமை புதுமையாய் நிலைக்கும்
அறியவர்களுக்கு பழையது
அறியாதவர்களுக்கு புதியது
புதுயது என்று அதுவுமேயில்லை
பழமையிலி௫ந்து படிப்படி நகர்வு
தனித்துவம் மறையாத
தரம் இழக்காத நுன்கலை
தாயைப் போன்றது பழமை
எம் ஆடை போன்றது பழமை
பழமையைத் தள்ளி
புதுமைகள் வந்தாலும்
௨ற்றுப் பார்த்தால்
௨ண்மை புரியும்
பழமையின் பதிவும்
மறுபிரதிக்குள்ளும்
மறைவாய் இ௫க்கும்
பழமை
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...