” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Selvi Nithianandan

பழமை
பழமை என்றும் புதுமை
பாடல் எப்போதும் இனிமை
பாட்டன்பாட்டி என்றாலே முதுமை
பலராலும் தள்ளப்படும் தனிமை

முதுமை வந்தாலே வறுமை
முடங்கி விட்டாலே கொடுமை
முரண்படும் வார்த்தையால் சிறுமை
அரணாய் இருப்பது நம்கடமை

பழமை தேடுவதில் பலரும் நாட்டம்
படிப் படியாய் வளரும் கூட்டம்
பழமை மாறாத பலசுவடுகள்
பரணியில் இருப்பது பெருமையே

Nada Mohan
Author: Nada Mohan