Selvi Nithianandan

பழமை
பழமை என்றும் புதுமை
பாடல் எப்போதும் இனிமை
பாட்டன்பாட்டி என்றாலே முதுமை
பலராலும் தள்ளப்படும் தனிமை

முதுமை வந்தாலே வறுமை
முடங்கி விட்டாலே கொடுமை
முரண்படும் வார்த்தையால் சிறுமை
அரணாய் இருப்பது நம்கடமை

பழமை தேடுவதில் பலரும் நாட்டம்
படிப் படியாய் வளரும் கூட்டம்
பழமை மாறாத பலசுவடுகள்
பரணியில் இருப்பது பெருமையே

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading