User banner image
User avatar
  • Nada Mohan

Posts

அபிராமி கவிதாசன்.

கவிஇலக்கம் -165 தலைப்பு ! 24.03.2022 “ துளி நீர் “ உள்ளம் கலங்கி உயிரைப் பிழியும் வெள்ள வேதனை வேலன்பாய் பாய்ந்திட எள்ளி நகைக்கும் எதிரிகள்

Vajeetha Mohamed

துளி நீர் வானம் தெளிக்கும் பூமி சிலுக்கும் ௨யிரினம் சிலுப்பும் துளி நீர் ஒவ்வொன்றாய் வடியும் ஓலைக்கூரை தாங்கி மடியும் ஓடும்நதி வாங்கி விழுங்கும் கொடியும் மல௫ம்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 168 தாகம் அவன் தேடும் அந்த வேலை தொடரும் அந்த அதிகாலை காணும் அந்த மலைகள் கவி தான் பாட தகுமா? சுற்றி

வசந்தா ஜெகதீசன்

துளிநீர்…. ஆறாய் நதியாய் குளமாய் ஊற்றாய் அருவி பாயுது நிலத்தில் வீச்சாய் அச்சம் களைந்து தாகம் போக்கும் நீரின் ஊற்றே நிறைந்த செல்வம் சுத்தம் பேணும் சுகாதாரம்

பவித்திரா. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் மாமா வணக்கம் மாமி கவி அரும்பு —69 தலைப்பு — கதை கதை. கதை கதை எனக்கு பிடித்த கதை நல்ல கதையும் உண்டு கெட்ட

ரஜனி அன்ரன்

“ துளிநீர் “ கவி……ரஜனி அன்ரன் (B.A) 24.03.2022 நீலவானத் திரை விலத்தி வான்மகளை முத்தமிட்டு வானம் விட்டு மெல்லக் கீழிறங்கி கதிரவன் ஒளியில் கண்சிமிட்டி கடலலையில்

ஜெயம் தங்கராஜா

கவி 599 துளி நீர் நிலைத்து இன்னும் வாழ்கின்றது உயிர் தலைநிமிர்ந்து உயர்ந்து வளர்கின்றது பயிர் மேகந்தரும் வரமாய் மழைநீரைப் பாரு தாகந்தீர்க்கும் சாமியென்றே அதனைக் கூறு

இ. உருத்திரேஸ்வரன்

கவிதை 168 துளி நீர் விழும் ஒவ்வொரு துளி நீரும் மண்ணை முத்தமிடும் பொழுது வாசனை நாசியை அடைய மனதுக்கு வரும் தெம்பு துளிநீர் விழுமா என

நேவிஸ் பிலிப்

23/03/22 வியாழன் கவிதை இல( 54) துளி நீர் நீரின்றி உலகு அமையாது -துளி நீரின்றி உயிரும் வாழாது தவித்த வாய்க்கு துளி நீரின்றி ஏங்குது வையகம்

தங்கசாமி தவகுமார்

வியாழன் கவி – துளி நீர் தங்கசாமி தவகுமார் 24.03.22 அசட்டு தன உலகிற்கு ஆண்டு தோறும் ஓர் தினம் எச்சரிக்கை காட்டி வந்து விழித்து கொள்ள

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 168 29/03/2022 செவ்வாய் “உன்னழகில் பித்தானேன்!” ———————————- சாரளம் ஊடாய் ஓர் நாளில் சாடை கொஞ்சம் நான் விட்டேன்! பேரழகே நானும்

சிவதர்சனி

வியாழன் கவி 1601! துளி நீர்! உயிர்காக்கும் ஒரு துளி நீர் உலகெங்கும் நிறைவது நீர் அண்டங்கள் காக்கும் நீர் அருந்திட மகிமை தண்ணீர்! உயிர் கருவாகும்