பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 168

தாகம்

அவன் தேடும்
அந்த வேலை
தொடரும் அந்த
அதிகாலை

காணும் அந்த
மலைகள்
கவி தான்
பாட தகுமா?

சுற்றி எங்கும்
காடு
மலைக்கு மலை தாவா
மந்தி போல
மனம் தான் பாயும

வேகம் கொண்ட
மனத்திற்கு
வேலை வந்து
சேரா விடினும்

கால்கள் சோர்ந்து
கதவை தட்டியது
தாகம் எனக்கு
தண்ணீர் கிடைக்குமா ?

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading