19
Jun
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
19
Jun
கணப்பொழுதில்
அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்
நாம்...
19
Jun
கணப்பொழுதில்
கணப்பொழுதில்..
சிவருபன் சர்வேஸ்வரி
கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி
இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி
முடிக்கும் காரியம் தெரியாதவர்...
Vajeetha Mohamed
துளி நீர்
வானம் தெளிக்கும்
பூமி சிலுக்கும்
௨யிரினம் சிலுப்பும்
துளி நீர் ஒவ்வொன்றாய்
வடியும்
ஓலைக்கூரை தாங்கி மடியும்
ஓடும்நதி வாங்கி விழுங்கும்
கொடியும் மல௫ம் கூதலாகும்
மரமும் கனியும் வியர்வையாகும்
௨யிர்கள் காக்கும் துளிநீர்
வறண்டு சு௫ண்ட நிலம்
வரம் பெறும் வளம்
திரவத் தங்கம் ௨ன்
சிறப்பு நாமம்
இயற்கையை அழித்தோம்
நிலத்தடிநீரைக் குறைத்தோம்
ஓர்துளி நீரும் சிந்த மறுக்குதே
ஏரியும் குளமும் கடலும் ஆறும்
பஞ்சத்தில் வாட கீறலாய் நிலம்
கிழிந்து கிடக்குதே துளி நீர்யின்றி
நன்றி

Author: Nada Mohan
22
Jun
செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு
புவனத்தில் பலநாட்டின்
நாணய மதிப்பு
புழங்கிடும் பல்வேறு
நாமத்தின் சிறப்பு
பலநாட்டின் பணத்தால்
பாரிய விரிசல்
பதுக்கிய...
22
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்_194
"செல்லாக்காசு"
மதிப்பு இழந்த பணம்
பதிக்கி வைக்கும் குணம்
வங்கியில் வைப்பிடாது
முடக்கிய காசு!
...
20
Jun
ஜெயம் தங்கராஜா
இதுவரை உன்னை மதித்தவர்கள்
குருவென்று உன்னை துதித்தவர்கள்
உன் பேச்சை...