பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

பவித்திரா. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் மாமா
வணக்கம் மாமி

கவி அரும்பு —69

தலைப்பு — கதை

கதை. கதை கதை
எனக்கு பிடித்த கதை
நல்ல கதையும் உண்டு
கெட்ட கதையும் உண்டு
சின்ன கதையும் உண்டு
பெரிய கதையும். உண்டு
புராணக் கதையும் உண்டு
தமிழர் கதையும் உண்டு
எனக்கு கதை சொல்ல பிடிக்கும்
உங்களுக்கும் கதை பிடிக்குமா?

நன்றி வணக்கம்

பவித்திரா. திருச்செந்தூர்ச்செல்வன்
London
23/03/2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading