-
Nada Mohan
Posts
வசந்தா ஜெகதீசன்
உன்னதமே உன்னதமாய்….. ஈருளி உருண்டோட ஈகையில் தினம் மலர பேருவகை மனம் விரும்பும் பேதமையை கலைந்தெறியும் வாதமென வலுப்படுமே வாழ்க்கையென உரமெழுமே காலமது கைது செய்யும் காணிக்கை
நகுலா சிவநாதன்
உன்னதமே உன்னதமாய் விடியலின் உன்னதத் தேவதையே விண்ணுலகு போற்றும் காரிகையே மண்ணுலகு மதிக்கும் மாமணியே மாட்சியின் பெருமை நீயன்றோ! உன்னதமே உன்னதமாய் உலகில் உணர்வின் விழிகள் கண்டோம்
நேவிஸ் பிலிப்
வியாழன் கவிதை (52) 10/03/22 தலைப்பு ==உன்னதமே உன்னதமாய் ஏடெடுத்து எழுதவில்லை ,பள்ளி சென்று படிக்கவில்லை அனுபவத் தேடல்களை வாய்ச்சொல்லால் வடித்தெடுத்து ஒவ்வொரு சொல்லும் அமிர்தமென வாழ்க்கைப்பாடம்
ரஜனி அன்ரன்
“ உன்னதமே….உன்னதமாய் “……கவி….ரஜனி அன்ரன் (B.A) 10.03.2022 இயல்பில் பண்பில் மேன்மையானது உன்னதம் உயிருக்குள் உயிரைச் சுமப்பதும் உன்னதம் உன்னதமே இங்கு உன்னதராய் உன்னத பெண்கள் எழிற்சியாய்
Selvi Nithianandan
உன்னதமாய் உன்னாலும் முடியும் மகளீர்கே உரித்தான நாளாம் மங்கையர் மகிழும் தினமாம் மகிக்கும் உந்தன் பெயராம் மகுடமாய் எழுந்திடு பெண்ணே ஆணுக்கு சரிநிகர் நீயே அடுக்களை தாண்டி
நகுலவதி தில்லைதேவன்
10.3.22. வியாழன் கவி. 182 உன்னதமே உன்னதமாய்* உயிர் கொடுத்த உத்தமி உன்னத உறவின் பத்தினி இல்லத்தின் தலைவி இன்ப துன்பத்தில் தோள் கொடுக்கும். தோழி தேவைகளை
இ. உருத்திரேஸ்வரன்
உன்னதமே உன்னதமாய் அகிலத்தை இயக்கம் சக்தி அதுவே உன்னதமாய் இயங்க உன்னதமே சமூகம் போற்ற வாழ்வாய் மகிழ்வுடன் இயக்குனரை இயக்கும் சக்தி நேயர்களை மகிழ்விக்கும் சிரிப்பழகி உலகில்
சி.பேரின்பநாதன்
வியாழன் கவிதை 10-03-2022 ஆக்கம் – 35 உன்னதமே உன்னதமாய் விசித்திரமான உலகத்தில் விந்தைமிகு மனிதர்கள் சிந்தனை தெளிவு பெற்று உலகிற்கு நல்வழி காட்டியதால் உன்னத மனிதராய்
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு166 காலம்:15/03/22 செவ் இரவு 8.15 விருப்பு தலைப்பு வரைக.இணைக. ஆர்வம் உள்ள எவரும் இணையலாம் வாரம் ஒரு கவிஞர் திருமதி அபிராமி கவிதாசன்
கோசலா ஞானம்
சந்தம் சிந்தும் கவி பொறுமையில் பூமாதேவி பெண்ணவள் பெற்றிட்ட பேறு பூமியில் பேதையவள் பொறுமையில் பூமா தேவி கண்ணெனக் காத்திட்டால் கலங்காது வாழ்வாள் – ஆனால் கசக்கிப்