“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

Selvi Nithianandan

உன்னதமாய் உன்னாலும் முடியும்
மகளீர்கே உரித்தான நாளாம்
மங்கையர் மகிழும் தினமாம்
மகிக்கும் உந்தன் பெயராம்
மகுடமாய் எழுந்திடு பெண்ணே

ஆணுக்கு சரிநிகர் நீயே
அடுக்களை தாண்டி ஆசிடை பெற்றாய்
அடிமையை உடைத்தெறி பெண்ணே
ஆளுமை அவனியில் பெருமையே

விண்ணிலும் மண்ணிலும் பலரின் சாதனையேடு
விந்தையல்ல இப்போ வியப்புடன் எழுந்திடு
விறுவிறுப்பாய் எழுந்து இருளை விரட்டிவிடு
விடியல் உனக்கானது விருட்சமாய் வளர்ந்திடு

பெண்ணாலே பற்பல பரிணாமம்
மண்ணிலே பேதமை ஒழியனும்
பெருமையாய் எண்ணியே பெயரோடு வாழனும்
பெண்ணே பேருவகையாய் இருக்கனும்

Nada Mohan
Author: Nada Mohan