23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
சி.பேரின்பநாதன்
வியாழன் கவிதை 10-03-2022
ஆக்கம் – 35
உன்னதமே உன்னதமாய்
விசித்திரமான உலகத்தில்
விந்தைமிகு மனிதர்கள்
சிந்தனை தெளிவு பெற்று
உலகிற்கு நல்வழி காட்டியதால்
உன்னத மனிதராய் போற்றப்படுகின்றார்கள்
உலகம் உருண்டை என்று சொன்னவன்
உதைக்கப்பட்டான்
உலகின் நலனுக்கா உழைத்தவர்கள்
பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல
முயற்ச்சிகள் யாவும் நிதர்சனமாகும் வரை
ஆக்கதிற்க்கு ஊக்கம் தந்த அணு – இன்று
உலக அழிவிற்க்கு துணைபோகின்றது
சன்னதம் கொண்டு சதிராடுகின்றது
பயித்தியக்கார உலகம்
இயற்கையின் வழியில்
சிந்தனை மாற்றமும்
புதியதோர் உலகமும்
பிறந்திடல் வேண்டும்
மனித இனம் மனித தினம்
கொண்டாடும் நிலை வரவேண்டும்
உன்னதமானவர்கள் போற்றிப் புகழப்படவேண்டும்
கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
09-03-2022
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...