பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
ஆக்கம் 166

வேலைக்காரி

எதிர் வீட்டு படியில்
எட்டு வயது
மகளின் மேல்
பரிவு காட்டும் தாய்!

என்னை அழைத்துப் போ
என தேம்பும் அவளுக்கு
அழுகையை பதிலாக
தந்தாள் !…

இவள் கல்வி
உங்கள் பொறுப்பு
இல்லம் விட்டு
வெக நடை பயில !!

அம்மா என்னை விட்டு
போகாத !!…
தேம்பும் அந்த சிறுமையின
கைகளை இறுக்கமாக
பிடித்தாள் எஜமானி

பல கண்கள்
பதிவு செய்தன!

க. குமரன்
யேரமனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading