-
Nada Mohan
Posts
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம் __54 ” வீரப் பெண்ணவள்” ஆற்றல் கொண்ட பெண்ணவள் பாமுகத்தில் பல விதமான விதைகளை விதைத்து விந்தை செய்பவள் விண்ணையும் அதிர வைப்பாள்
மனோகரி ஜெகதீஸ்வரள்
சாந்தி அமைதியே சாந்தி அனைத்து நலமும் அண்டிட அமைய, சாந்தி சமைத்திட நீயும் சிந்தி சங்கடமின்றி நல்லதை ஏந்தி. புதைத்து தீயதை புறத்தேஓட்டி உதைத்து வாழ்வோருக்கு உறவாமோ
சி.பேரின்பநாதன்
சந்தம் சிந்தும் கவிதை- 163 மனமே சாந்தி அடைவாய் மனமே மனமே உறங்கா மனமே தினமும் தினமும் வருந்தும் மனமே காலம் காலம் கனவு காணும் இதுவும்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
22.02.22 ஆக்கம் 52 சாந்தி என்ற பெயரோ சிம்மாசனம் ஏறியது முந்திய காலமோ சினிமாவில் மூழ்கியது சாந்தி கதாநாயகி காதல் முத்திரை பதித்தது ஆண்கள் இதயம் படபடவென
தங்கசாமி தவகுமார்
கவி : உரு மாறும் புதிய கோலங்கள் அலை பாயும் மனதில் அகப்பையில் அடங்காத எண்ணம் உரு மாறும் புதிய கோலங்கள் உள்ளமதை உலையாக கொதிக்க வைக்கும்
பொன்.தர்மா
வணக்கம் இது வியாழன் கவி நேரம். இல.519 *** உருமாறும் புதிய கோலங்கள்*** பள்ளிப் பருவமதில் ,பட்டாம் பூச்சிகள் போல் ஆட்டம். துள்ளித் திரிந்த வேளை,துடுக்காகச் சுற்றி
Vajeetha Mohamed
உருமாறும் புதிய கோலங்கள் ௨௫மாறி ௨யிர் எடுத்தாய் அச்சத்தில் ஆட்டிவைத்தாய் ௨ச்சத்தில் ௨ன்கோலம் தன்னிலையில் வெற்றி கொண்டாய் வாய் மூடி அடக்கிவைத்தாய் அ௫கில் வராமல் நடக்கவைத்தாய் தொடர்
அபிராமி கவிதாசன்.
கவிஇலக்கம்-163. 17.02.2022 “ உருமாறும் புதிய கோலங்கள்” காலத்தின் கோலத்தில் கருமாறி உருமாறும் புதிய கோலங்கள் பூத்திருக்கும் பற்பல வண்ணங்களில் படர்ந்திருக்கு பந்தலிட்டு உள்ளங்கள் உருமாறி உள்ளொன்றும்
ரஜனி அன்ரன்
“ உருமாறும் புதிய கோலங்கள் “ ……..கவி….ரஜனி அன்ரன் (B.A) 17.02.2022 வாழ்வியலின் வண்ணத்தை வாழுகின்ற வாழ்வினை புரட்டிப் போட்டது கொரோனா அமைதி இழந்தது மனங்கள் ஆற்ற
நகுலா சிவநாதன்
உருமாறும் புதிய கோலங்கள் மாறும் கோலம் யாவும் மனதுள் இனிமை பூக்கும் வாழும் காலம் என்றும் வளத்தை அகத்துள் விதைக்கும் கோலம் காணும் அழகு கோடி மின்னல்