” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

22.02.22
ஆக்கம் 52
சாந்தி என்ற பெயரோ சிம்மாசனம் ஏறியது
முந்திய காலமோ சினிமாவில் மூழ்கியது
சாந்தி கதாநாயகி காதல் முத்திரை பதித்தது

ஆண்கள் இதயம் படபடவென அடித்தது
வேண்டாத காதலிற்காக ஏங்கித் தவித்து
கண்களில் வைத்து மனதோடு
ஒத்திகை பார்த்தது

ஒரு காதல் கை காட்டியது
இன்னொன்று உதறித் தட்டியது
சுள் என்று முள்ளாய்க் குத்தியதும்
புள்ளி போட்டது வதந்தியாய்
மாறியதும் மனதில் சாந்தி இன்றி
மறக்கமுடியாத சாந்தியை நினைத்து
வாழும் காதலரே என்றும் வாழ்க.

Nada Mohan
Author: Nada Mohan