பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

தங்கசாமி தவகுமார்

கவி : உரு மாறும் புதிய கோலங்கள்

அலை பாயும் மனதில்
அகப்பையில் அடங்காத எண்ணம்
உரு மாறும் புதிய கோலங்கள்
உள்ளமதை உலையாக கொதிக்க வைக்கும்
உருமாறும் புதிய கோலங்கள் பிறவா விடின்
படைப்புக்கள் படையல் காணாது
அடுத்த தலைமுறை பதிவிக்காய்
புதிய கோலங்கள் படைப்பதே
நம் பிறவிக்கு பயன்!!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading