தங்கசாமி தவகுமார்

கவி : உரு மாறும் புதிய கோலங்கள்

அலை பாயும் மனதில்
அகப்பையில் அடங்காத எண்ணம்
உரு மாறும் புதிய கோலங்கள்
உள்ளமதை உலையாக கொதிக்க வைக்கும்
உருமாறும் புதிய கோலங்கள் பிறவா விடின்
படைப்புக்கள் படையல் காணாது
அடுத்த தலைமுறை பதிவிக்காய்
புதிய கோலங்கள் படைப்பதே
நம் பிறவிக்கு பயன்!!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்த்யானந்தன் வெற்றி தோல்வியின் எதிராய் வருவதும் மானிடரின் இலக்கு என்பதும் இரண்டும் இரண்டற இருப்பதும் இருந்தும் வெற்றி சிறப்பு முயற்சி என்றும் படிப்பினை ஊட்டும் முயன்று...

    Continue reading