-
Nada Mohan
Posts
திருமதி. செ. தெய்வேந்திரமூர்த்தி
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்- 277 (10/09/2024.) வலி “”””” வலியில் வாடிடும் வகைவகை உயிர்கள் வழியொன் றின்றி வருந்துதல் முறையோ பலிகொள் இயற்கை பரப்பிய வலியும்
சிவா சிவதர்சன்
[ வாரம் 277 ] “வலி” வலி தோன்ற ஒரு நொடி போதும் மறுகணமே அது மறையவும் கூடும் ஆறாத ரணமாய் தொடரவும் கூடும் மரணத்தைத்தருவது போலவும்
பாலதேவகஜன்
வலி நினைவுப் பெருவலிகள் நிறைந்த என் வாழ்வில் நான் நிலைகுலைந்து போவது உனை பிரிந்த பெருவலியே! உருகி உருகி ஏங்குவதும் கருகி கருகி வாடுவதும் காலம் இட்ட
ஜெயம் தங்கராஜா
ச.சி.ச வலி வருங்காலத்தை எண்ணியெண்ணி அனுதின ஏக்கங்கள் வருந்துயரில் உளத்திலும் உடலிலும் தாக்கங்கள் வலிகள் அனைவரது வாழ்க்கையிலும் உண்டுதான் வழிகள் அடைபடவே பலரிங்கே கலங்குவதுமேன் கேள்விக்குறியாக உள்ள
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-10.09.2024. கவி இலக்கம்-277 “வலி” ———— தாயெனும் அந்தஸ்தை அடைய ஏழேழு ஜென்ம மறு பிறப்பு இவ்வுலகில் எடுப்பதுபோல் நூறு எலும்புகளை உடைத்த
ராணி சம்பந்தர்
10.09.24 ஆக்கம் 158 வலி வயிற்றுக் குத்து வராதவனுக்கு வேதனை வலி என்னவென்று தெரியவே தெரியாது கரு பத்து மாதம் சுமந்த தாய்க்கு பெற்றெடுத்த சிசு பார்த்ததும்
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_159 “வலி” வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை வலி சுமந்து தேடும் உறவுகள் உடன் பிறப்புக்கள்! ஊர் கூடி உறவு கூடி கொந்தளித்து என்ன பயன்?
வஜிதா முஹம்மட்
வலி ஊமைக் காயத்தின் உணர்வுகளின் ஈரம் சாம்பல் பூத்த வேதனைகள் விழி கக்கும் பாரம் நினைவுகள் சுரக்கும் ௨றுதிகள் இழக்கும் நேரம் இதயம் ௨டையும் நினைவு ஆட்டும்