திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-10.09.2024. கவி இலக்கம்-277
“வலி”
————
தாயெனும் அந்தஸ்தை அடைய
ஏழேழு ஜென்ம மறு பிறப்பு
இவ்வுலகில் எடுப்பதுபோல்
நூறு எலும்புகளை உடைத்த வேதனையில்
பிரசவ வலி
இறுதி யுத்தத்தின் போது
பாலியக் கொடுமையில் அகப்பட்டு
சித்திரவதையில்
துடிப்பில் கொடிய வலியில் இறந்த நிலை
காணாமற் போனோரின்
பெற்றோர்கள் தேடி அலைவில் வலியில் மரண நிலை
போர்ச் சமரில் காயப்பட்டு அபயவங்களை இழந்து காயங்களில் கொடிய வலியினால்
உயிர் போன நிலை
ஜெயா நடேசன
ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading