” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-10.09.2024. கவி இலக்கம்-277
“வலி”
————
தாயெனும் அந்தஸ்தை அடைய
ஏழேழு ஜென்ம மறு பிறப்பு
இவ்வுலகில் எடுப்பதுபோல்
நூறு எலும்புகளை உடைத்த வேதனையில்
பிரசவ வலி
இறுதி யுத்தத்தின் போது
பாலியக் கொடுமையில் அகப்பட்டு
சித்திரவதையில்
துடிப்பில் கொடிய வலியில் இறந்த நிலை
காணாமற் போனோரின்
பெற்றோர்கள் தேடி அலைவில் வலியில் மரண நிலை
போர்ச் சமரில் காயப்பட்டு அபயவங்களை இழந்து காயங்களில் கொடிய வலியினால்
உயிர் போன நிலை
ஜெயா நடேசன
ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan