-
Nada Mohan
Posts
அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே…….
அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே..கவி…ரஜனி அன்ரன் (B.A) 09.05.2024 உயிர்தந்த தாயும் உலகைக் காட்டிய தந்தையும் என் வாழ்வின் பொக்கிசங்கள் நிஜ உலகின் தெய்வங்கள் நித்திலத்தின் முத்துக்கள் பெரு
அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே!
அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே! அன்னைக்கு நிகர் அன்னையேதான் பின்னைக்கும் புதுமைக்கும் பெருமையன்றோ! புதுமைக்கு பெருமை புனிதம் நிறைத்தவள் வதுவையாய் வாழ்வுக்கு வழி சொல்பவள் கருவறையில் உயிர் தந்தவள்
அன்னைக்கு நிகருண்டோ அவனியில்…
தந்தையர் தினமாகும் மதிப்பிலே அன்னையர் தியாகத்தின் நிகருக்கு அவனியில் ஈடேது உறவிலே தன்னிகரில்லாத தாய்மையே தந்தையர் அன்பிலும் மெய்ப்படும் தாங்குதூண் உறவாக வசப்படும் காரிருள் நீக்கிய வான்
அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே
அன்னைக்கு நிகர்ருண்டோ அவனியிலே அ.வளின்றி அசைந்திடுமோ உயிரினிலே அன்பிலே மூழ்க வைப்பாள் அரவணைத்து செல்ல சீராட்டுவாள் பத்து மாத்ம் கருவில் சுமந்தாள் கஷ்டப்பட்டு பெற்றெடுத்தாள் கண்விழித்து வளர்த்
“அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே “
வியாழன் கவி : “அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே ” கருணை எனும் பொருள் நிறைந்த அட்சய பாத்திரம் அகராதியில் எதுவும் இல்லை அன்னைக்கு நிகர் கருவாகி கால்
“அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே “
கருணை எனும் பொருள் நிறைந்த அட்சய பாத்திரம் அகராதியில் எதுவும் இல்லை அன்னைக்கு நிகர் கருவாகி கால் பதியும் வரை சுமை ஏற ஏற சுகம் என்று
கவிதை நேரம்-09.05.2024 கவி இலக்கம்-1870 “அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே” ——–
கவிதை நேரம்-09.05.2024 கவி இலக்கம்-1870 “அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே” ————————– ஐயிரண்டு திங்கள் அவனியிலே என்னைச் சுமந்து பகல் இரவு பாராமல் விழித்திருந்து பட்டினியையும் ஒழுங்கே பறக்கவிட்டு
“அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே”
கவி இல(132) 09/05/24 பத்து மாத பந்தம் -கருவறையில் காத்து வளர்த்த சொந்தம் தொப்புள் கொடியுறவு அறுந்திடுமோ என்றும் அன்பைச் சொரிந்தாய் வலி தாங்கி ஈன்றெடுத்தாய் பாலமுது
அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே
பேரின்பம் ஒன்றென்றால் பெற்றவளின் தாலாட்டே பாரினிலே உண்டோசொல் பாசத்தின் உறவொன்று ஈரநெஞ்சங் கொண்ட இறைவனும் அவளே ஆரமுதே என்றேதான் அணைத்திடுவாளே அவனியிலே நிகருண்டோ? தன்னையும் விஞ்சியே தன்னுயிர்
Selvi Nithianandan அன்னைக்குநிகருண்டோ அவனியிலே ( 614)
, 09-05-2024 Selvi Nithianandan : அன்னைக்குநிகருண்டோ அவனியிலே காலமும் எமக்காய் வாழ்ந்து கண்அயரா வலிகளை சுமந்து நேரமும் எமக்காய் அர்ப்பணித்து நேர்த்தியும் பலசெய்து நெஞ்சினில் தாங்கியவர்
அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே
கவி 724 அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே உறவுகளுள் இவரே உன்னத உறவாம் வரமாக கிடைத்திட்ட உயரிய வரமாம் அள்ளி அள்ளி கொடுப்பாரே பாசத்தை எள்ளளவும் குறைத்திடார் சொரியும்
இரா.விஜயகௌரி. அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே ….
அன்னைக்கு அவள் அன்புக்கு -நிதம் காத்தெழுதும் பரிவுக்கும் பண்புக்கும் தலை கோதி வருடி எழும் நேசமிகு அவள் வாழ்வுக்கும் நிகரேது உலகில் எழுதாத. வேதம் அவள் –