User banner image
User avatar
  • Nada Mohan

Posts

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-23.04.2024 இலக்கம்-261 “நேரம்” ————— நல்ல நாளில் நல்ல நேரமதில் நல்ல நிகழ்வுகள் நிறைவாச்சு நேரம் பொன்னானது கடந்து போனால் மீள பெற

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

23.04.24 ஆக்கம்-143 நேரம் பேரம் பேசிக் காத்திருக்காது நேரம் பாரம் மூசிப் போர்த்திருக்கா வாரம் காரம் பூசிப் பூத்திருக்காது கோரம் அகோரம் கூசி நீர்த்திடுமே வீரம் பொன்னை

மௌனம்

சொற்களில் அடங்கா இயற்கையின் வனப்பு … பாக்களில் அடங்கா பூவையின் வனப்பு …. மேற்கோளில் அடங்கா நல்மனிதத்தின் வனப்பு… பாருக்குள் அடங்கா பாமுகத்தின் வனப்பு… ஏற்றிக்கொடுத்த எத்தனத்தின்

விழித்தெழு

18.04.24 ஆக்கம் 312 விழித்தெழு எழும்போது நீ விழுகிறாய் விழும்போது நீயே எழுகிறாய் முழுசும் நினைவு கனவுகள் அறைகிறது கழுகு மரத்தில் விழுபவனைத் தூக்கி நிறுத்தக் கை

குரு பெயர்ச்சி

அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவிதை ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-23 18-04-2024 குரு பெயர்ச்சி குரோதி பிறந்திட குருபெயர்ச்சியாம் விரோதி அகன்றிங்கு மனமகிழ்ச்சியாம் குன்றக் குமரனைக்

சித்திரை வருடப்பிறப்பு

கவிதை நேரம் இல 18 சித்திரை வருடப்பிறப்பு சூரியனின் கதிர்களும் குயில்களின் ஓசையும் கேட்டு சித்திரை வருடம் பிறக்கிறது இவ் வருடத்தின் பெயர் குரோதி வருடமாகும் இந்நாளில்

தெய்வக் குழந்தைகள்

கவி இல (. ) 18/04//24 வெள்ளை மனம் கொண்ட பிள்ளைகள் கொஞ்சும் மொழி பேசும் கிள்ளைகள் கற்பனை உலகினில் மிதக்கையிலே செயல்கள் பற்பல ஆற்றிடவே புரிந்தும்

உன் எண்ணத்தின் வண்ணமே வாழ்வானது

உன் எண்ணத்தின் வண்ணமே வாழ்வானது உன் செயலின்படியே வாழ்க்கை என்று துன்பங்களுக்கு இடையிலும் வாய்ப்புக்கள் கண்டு எண்ணங்களே அமைக்குமிந்த வாழ்க்கையின் நிகழ்வை இன்னல்களைக் கடந்து அடையலாமே மகிழ்வை

மண் குளிர

மண் குளிர மண்குளிரப் பெய்யும் மழையே! கண்மலர்ந்து நிற்கிறாய் வானில் எண்ணிறைந்து எழில் கோலமிட்டு எண்ணங்கள் பூத்துக் குலுங்குகிறாய் விண்ணதிர முழக்கம் விளைபயிரின் செழிப்பு பண்ணதனைப் பாடலில்

பூக்களின் வசந்தம்

பூக்களின் வசந்தம் வசந்த காலம் இன்பம் பொங்கும் வகை வகையாய் பூக்கள் பூத்துச் சொரியும் மிகையாகவும் கொள்ளை அழகும் பேருமே பூக்களின் வாசம் புது வசந்தத்தை வீசவைக்கும்

பூமாதா

„பூமாதா” கவி …. ரஜனி அன்ரன் (B.A) 18.04.2024 அழகான நீலத்தேவதையே ஆதவனைச் சுற்றிவரும் தாரகையே கோடி மக்களை கோடி உயிர்களை மடி மீது சுமக்கும் பூமாதாவே

இஸ்லாம் ஓரினிய மார்க்கம்

அன்பின் அறத்தின் ஆதிக்கம் அனைவ௫ம் ஒன்றே போதிக்கும் மனித குலத்தின் மாணிக்கம் மாநபி முஹம்மதின் இறுதி வேதத்தின் வரமாகும் நோவினை செய்தல் பாவம் நேரியவழி நடத்தல் லாபம்