09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
23.04.24
ஆக்கம்-143
நேரம்
பேரம் பேசிக் காத்திருக்காது நேரம்
பாரம் மூசிப் போர்த்திருக்கா வாரம்
காரம் பூசிப் பூத்திருக்காது கோரம்
அகோரம் கூசி நீர்த்திடுமே வீரம்
பொன்னை விடப் பெரியது நேரம்
பொன் கொடுப்பினும் போனது
திரும்பிடாது இறந்த உயிர் போல
போயிடுமே விண்ணளவு தூரம்
காற்றுள்ள போதே தூற்றிக் கொடு
சேற்றுள்ள போதே நாற்று நடு
ஆற்றலுள்ள போதே அறிவில்
உரமிட்டு ஊக்கமிடு
சற்றுப் பொறு எனத் தேற்றி
தொற்றும் பாணி தோற்று
பற்று அற்றுப் போயிடுமே
வற்றிய நீர் பறவை தேடாதே
வற்று முன் பற்றி வெற்றிக்-
கனி பெற்றிட ஊற்றாய் வரும்
நேரம் பொன்னானது என்று
போற்றிடுவோமே .
Author: Nada Mohan
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...
08
Jul
செல்வி நித்தியானந்தன்
நட்பு
எதிர்பார்பு இன்றியே
எல்லை தாண்டியே
எண்ணற்ற பாசமாய்
ஏங்கிடும் நட்பாய்
வயது மொழி நாடு
பார்க்காத...
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...