பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

சித்திரை வருடப்பிறப்பு

கவிதை நேரம்
இல 18
சித்திரை வருடப்பிறப்பு

சூரியனின் கதிர்களும் குயில்களின் ஓசையும் கேட்டு சித்திரை வருடம் பிறக்கிறது

இவ் வருடத்தின் பெயர் குரோதி வருடமாகும்

இந்நாளில் மருத்து நீர் வைத்து உடலை தூய்மையாக்குவோம்

பின் புத்தாடைகளை அணிவோம்

கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபடுவோம்

உறவினர் வீடுகளுக்குச் சென்று கைவிஷேஷம் பெற்று மகிழ்வோம்

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading