09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
மண் குளிர
மண் குளிர
மண்குளிரப் பெய்யும் மழையே!
கண்மலர்ந்து நிற்கிறாய் வானில்
எண்ணிறைந்து எழில் கோலமிட்டு
எண்ணங்கள் பூத்துக் குலுங்குகிறாய்
விண்ணதிர முழக்கம் விளைபயிரின் செழிப்பு
பண்ணதனைப் பாடலில் பரவிடச் செய்யுமே!
கார்காலப்பொழுதும் கடமையின் வேகமும்
பாராள வந்த பகல்பொழுதுப் பரவசங்கள்
கொட்டும் மழையும் கட்டி பனியும்
நிற்குமட்டும் செய்தவம் ஆடியபொழுதுகள்
செவ்வானத் திரைதனிலே
துளிக்கும் நீர்த்துளிகளின் வேகம்
மண்நிறைந்து பெருகுது பாரீர்
மனம் மகிழ்ந்து உருகுது பாரீர்
சித்திரையின் சிறு மழையே!
முத்திரை பதிக்கும் முழுமதியாகிறாய்
நகுலா சிவநாதன் 1758
Author: Nada Mohan
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...
08
Jul
செல்வி நித்தியானந்தன்
நட்பு
எதிர்பார்பு இன்றியே
எல்லை தாண்டியே
எண்ணற்ற பாசமாய்
ஏங்கிடும் நட்பாய்
வயது மொழி நாடு
பார்க்காத...
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...