-
Nada Mohan
Posts
கீத்தா பரமானந்தன்
பிள்ளைக்கனி அமுது! காதலில் விளைந்த முத்தே கனவெல்லாம் உயிர்ப்பான சொத்தே! மாதவப் பேறாய் மடிதவழ்ந்தாய் மகவாகி வம்சம் தளைக்கவைதாய்! தாய்மை தந்த வரமே தளிரே கண்ணின் மணியே!
ஜெயம் தங்கராஜா
பிள்ளைக்கனியமுதே உன் மழலை மொழியில் கரைந்தேனே உன் புன்னகையால் உவகை அடைந்தேனே அழகான பாசையை விழிகளும் பேசுமே குழந்தையின் அருகில் குடியேறும் சந்தோசமே சின்ன நிலவு சிந்தையைக்
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு பிள்ளைக் கனி அமுது ————— பெண் முழுமையடைவது இல்லற வாழ்வில் பிள்ளை யொன்று பெற்றாலே அன்றேல் முழுமை அடைவதில்லை ஆன்றோர் சொன்னது இப்பேறு
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-27 13-02-2024 பிள்ளைக் கனி அமுது பிள்ளைக் கனி அமுதாய் பெற்றெடுத்தோம் மூவர்! அள்ளிக்
Vajeetha Mohamed
பிள்ளை கனி அமுது ஆராரோ பாடி ௨ன்னை ஆனந்தம் கொண்டோன் கொஞ்சு மொழி பேசி மிஞ்சுகின்ற புன்சிரிப்பு செழித்திடும் அன்பு தினம் நுழைந்திடும் ஆனந்தம் பலம் வித்தைகள்
சிவா சிவதர்சன்
”பிள்ளை கனி அமுது” பிள்ளைக்கனியமுது ஒன்று பிறந்திடவேண்டும் அள்ளிக்கையால் எடுத்து அதைஅணைத்திட வேண்டும் இல்லறத்தின் இலட்சியமாய் குழந்தை அமைந்திடவேண்டும் குழந்தையும் தெய்வமும் ஒன்றெனக்கொள்ளவேண்டும் மலடி என்று உலகம்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
13.02.2024 கவி இலக்கம் -134 பிள்ளைக் கனி அமுது அள்ள அள்ளக் குறைவில்லாத வெள்ளை உள்ளம் கொள்ளை கொள்ளும் பிள்ளைக் கனி அமுது நிறைவுப் பேரானந்தம் அள்ளி
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம் 137 “பிள்ளை கனி அமுது” என் கைக்குள் நீ வந்தபோது தாய் என்கின்ற புது உணர்வு என்னுள் துளிர்த்தது! எத்தனை துன்பம் வந்தாலும்
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-13.02.2024 கவிதை இலக்கம்-253 பிள்ளை கனியமுது” பிள்ளை கனி வேண்டி தவமிருந்தாள் என் தோழி தலைக்கு தலை மகனாய் ஆண் கனி தவழ்ந்தான்
ஜெயா நடேசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-13.02.2024 இலக்கம்-253 பிள்ளை கனியமுது” பிள்ளை கனி வேண்டி தவமிருந்தாள் என்தோழி தலைக்கு தலை மகனாய் ஆண் கனி பிறந்தான் அள்ளி அணைத்து
நேவிஸ் பிலிப்
கவி இல (121) 08/02:24 சுதந்திர தாகம் செந்தமிழில் தேசிய கீதம் இசைத்து இன்பமாய் வாழ்ந்திருந்தோம் இதம்தந்த வாழ்வை இனி நாம் என்று காண்போமோ நால்வகை மதமும்